Home காமசூத்ரா செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பற்கான அறிகுறிகள் என்ன?

செக்ஸ் ஆசை அல்லது ஆர்வம் உண்டாகி இருப்பற்கான அறிகுறிகள் என்ன?

102

இதுவரை, இந்தியாவின் பண்டைய காம நூல்களின் சாரம்சத்தைப் பார்த்தோம். ‘காமம் என்பது எள்ளளவும் தவறில்லை.

மனிதர்கள், அதைச் சந்தோஷமாக அனுபவிக்கப் பிறந்தவர்களே’ என்பதை அனைவருக்கும் எடுத்துக்காட்டுவதற்கும், செக்ஸில் எவ்விதமான குற்ற உணர்வும் கொள்ள அவசியமில்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துச் சொல்வதற்குமே இந்த புத்தகங்கள் எடுத்தாளப்பட்டன.

மேலும், அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக்கொள்வது மூலமே, இன்ப வாழ்வு கிட்டும்; உடல் நலம் மேம்படும் என்பதையும் அந்த நூல்கள் சொல்கின்றன.

இதை, மருத்துவரீதியாகவும் ஓர் ஆய்வு நிரூபித்துள்ளது.

1997-ம் ஆண்டு பிரிட்டிஷ் மருத்துவப் பத்திரிகை ஒன்று, இந்த செக்ஸ் உறவு ஆய்வுக்கு 918 ஆண்களைப் பயன்படுத்தியது.

2001-ம் ஆண்டுவரை அவர்களது முழுமையான செக்ஸ் உறவு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இவர்களில், வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறையாவது உறவுகொண்டவர்களுக்கு ஹார்ட் அட்டாக், பக்கவாதம் போன்ற நோய்கள் எதுவும் தாக்கவில்லை.

வாரத்துக்கு ஒருமுறை அல்லது அதைவிட அதிக நாள்களுக்கு ஒருமுறை உறவு வைத்துக்கொண்டவர்கள் பல்வேறு இதய நோய்களால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது.

அதேபோல், வாரத்துக்கு மூன்று முறை உறவு வைத்திருந்தவர்களது குடும்ப உறவு மிகவும் சுமூகமாக இருந்தது.

தம்பதிகளுக்கும் சின்னச்சின்ன சண்டைகள் ஏற்பட்டதே தவிர, விவாகரத்து வரைக்கும் செல்லவில்லை.

இந்த ஆய்வுக்குப் பின்னரே, உச்சகட்டத்துக்கு வெளிநாடுகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

கிடைப்பதற்கு அரிய ரிலாக்ஸ் எனப்படும் கலவி இன்பத்தைத் தவிர்ப்பது பெரும் மனக்குறையாக மாறி, தம்பதிகளுக்குள் பிளவை உண்டாக்கிவிடுகிறது.

ஆகையால், காதல் செய்வீர் என்பதுபோல், தம்பதியர் முடிந்தவரை தினமும் அல்லது வாரத்துக்கு மூன்று முறையாவது உறவு மேற்கொள்ளுதல் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் நல்லது.

அதனால், மனித குலத்துக்கு இன்பம் தரக்கூடியதும், வாழ்க்கை சிக்கலின்றி நகர இன்றியமையாத ஒன்றானதுமான கலவி இன்பத்தின் உச்சகட்டத்தை எப்படி அடையலாம் என்பதை எளிமையாக அறியலாம்.

உச்சகட்டத்தைக் கலவியின் மூலம் மட்டும்தான் என்று இல்லாமல், மனிதர்களால் பல வழிகளில் எட்டிப்பிடிக்க முடியும். உடல் ரீதியாக மட்டுமின்றி சிலரால் மனரீதியாகவும் உச்சகட்டத்தை அடைந்துவிட முடியும்.

இதுமட்டுமின்றி, ஒருவரது குறிப்பிட்ட பொருள்கூட, இன்னொருவருக்கு உச்சகட்டத்தைக் கொடுக்க முடியும்.

அதாவது இன்னொரு பெண் பயன்படுத்திய உள்ளாடை, சீப்பு, பனியன், ஜட்டி, உடல் வாடை போன்றவையும் பேரின்பம் தரக்கூடியதாக இருக்கிறது.

தனிமையில் நிர்வாணமாக இருத்தல், செக்ஸ் படங்கள் பார்த்தல் மூலம் உச்சகட்ட இன்பம் அடைபவர்கள் உண்டு.

உடலால் தொட்டு இன்பம் அடைவதைவிட, மனத்தால் இன்பம் அடைபவர்கள்தான் மிகவும் அதிகம் என்கிறார்கள் செக்ஸ் தெரபிஸ்டுகள்.

நேரம், காலம், இசை, புதிய இடம் போன்றவை சிலருக்கு விரைவில் உச்சகட்டத்தை வரவழைத்துவிடும்.

வீடுகளில் கலவி இன்பத்தில் உச்சகட்டத்தை அடையாத பெண், வெளியூர் சென்ற சமயத்தில் ஹோட்டல் அறைகளில் கலவி இன்பம் அனுபவிக்கும்போது எளிதில் உச்சகட்டத்தை எட்டிப் பிடித்துவிட முடியும்.

அதுபோல், இன்னொருவர் செக்ஸ் கொள்வதை தெரிந்து அல்லது தெரியாமல் பார்க்கும்போதும் உச்சகட்டத்தை ஆண் அல்லது பெண்ணால் அடைந்துவிட முடி கிறது. செக்ஸ் உச்சகட்டம் அடைவதற்கு முதலில் செக்ஸ் ஆசை உருவாக வேண்டும்