Home பாலியல் செக்ஸில் பிரச்சினையா ?

செக்ஸில் பிரச்சினையா ?

91

செக்ஸில் பிரச்சினை வரலாம், ஆனால்செக்ஸே பிரச்சினையாக மாறினால்…நினைக்கவே பயமாக இருக்கிறதல்லவா…ஆனால் நிதர்சனம் அதுவாகத்தான்இருக்கிறது. நிறையப்பேருக்கு குறி்ப்பாகபெண்களுக்கு செக்ஸே பெரும்பிரச்சினையாக மாறி மனதையும்உடலையும்வாட்டி வதைத்து வருவதாக டாக்டர்கள்கூறுகிறார்கள்.அதிலும், அதீதமான செக்ஸ்உணர்வுகள்பொங்கிப்பிரவகிக்கும்பெண்களுக்கு ஏற்படும் செக்ஸ்பிரச்சினைகளை சொல்லில் அடக்கமுடியாது. எப்படி தணிப்பது,தவிப்பை எப்படித் தவிர்ப்பது,எதை ஊற்றி காமத்தீயை தணிப்பது என்பதில்அவர்கள் பெரிதும் தடுமாறிப் போய்விடுகிறார்கள், பல நேரங்களில் தடம்மாறியும் போய் விடுகிறார்கள்.ஆனால் பல பெண்களுக்கு செக்ஸ்மீது பெரும்விரக்தி ஏற்பட்டு விடுகிறது.நாட்டம் குறைந்து போய் விடுகிறது.விருப்பம் இல்லாமல்கடனுக்கு கணவரிடம் படுக்கும்நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.இப்படிப்பட்ட நிலையைத் தவிர்த்து,அதை சரி செய்து எப்படி தொடர்ந்து உறவில்ஈடுபடுவது என்பது குறித்தபார்வை இது…விருப்பமின்மைஎந்தப் பெண்ணுக்குமே செக்ஸ்மீது ஆர்வம் இல்லாமல்போகவே போகாது. நிச்சயம்இருக்கத்தான் செய்யும், ஆனால்ஆண்களைப் போல வெளியில் காட்டிக்கொண்டிருக்க மாட்டார்கள்.உள்ளுக்குள்ளேயே வைத்திருப்பார்கள்.இப்படிப்பட்டவர்களை நாம்தான்அடையாளம் கண்டு அனுசரணையுடன்அணுகவேண்டும்.இரவு விளையாட்டுக்கு பகலிலிருந்தே இவர்களைத்தயார்படுத்த வேண்டும். சின்னச் சின்னசெக்ஸ் விளையாட்டுக்கள், முத்தம்,முன் விளையாட்டுக்கள் எனபகலிலிலிருந்தே ரொமான்ஸைத்தொடங்கினால் இரவில் இவர்கள் சிறப்பானமுறையில் தயராகி விடுவார்களாம்.அழகா இல்லையேசில பெண்களுக்கு தாங்கள் அழகாகஇல்லை, உடல் அழகு சரியில்லை என்றவிரக்தி இருக்கலாம். இவர்களுக்கும்கூட செக்ஸில் ஆர்வம் குறைவாகஇருக்குமாம். ஆனால் இப்படிப்பட்டபெண்கள் மீது அவர்களின் ஆண் துணைகள்அதீத ஆர்வத்தையும், அன்பையும்பொழிந்தால் நிச்சயம் இவர்களுக்கும்செக்ஸ் ஆர்வம் சிறப்பாகதூண்டப்படுமாம். உன்னாலும்என்னை ஆள முடியும், நீயும்செக்ஸியாகத்தான் இருக்கிறாய்என்று அவர்களுக்கு தைரியம்சொல்லி ஊக்கப்படுத்தினாலே போதும்அவர்கள் நிச்சயம் செக்ஸில்சிறந்து விளங்குவார்கள் என்கிறார்கள்டாக்டர்கள்.ஆர்கஸத்தில் ஆர்வமின்மைஆண்களுக்குத்தான் இந்த எழுச்சி, உச்சம்,கிளைமேக்ஸ் எல்லாம் கவலை தரும்விஷயம்.

பெண்களைப்பொறுத்தவரை வெறும் முன்விளையாட்டுடன் நிறுத்தினால் கூடதிருப்திப்பட்டுக் கொள்வார்கள்.பெரும்பாலான பெண்கள் படுக்கையில்பொய்யான ஆர்கஸத்தைத்தான்வெளிப்படுத்துகிறார்கள்என்று கூறுகிறது ஒரு ஆய்வு.இப்படிப்பட்ட நிலையில் ஆண்கள் மிகவும்பொறுமையாக, நேர்த்தியாகபெண்களைக் கையாண்டால் நிச்சயம்அவர்கள் உரிய நேரத்தில்ஆர்கஸத்தை எட்டுவது நிச்சயம்.நான் என்ன செக்ஸ் மெஷினாசில ஆண்கள் எப்போது பார்த்தாலும்செக்ஸ் நினைப்பிலேயே இருப்பார்கள்.தங்களது துணையை தொடர்ந்து கொண்டே இருப்பார்கள்.இது பெண்களுக்கு அலுத்துப் போய்விடும். நான் என்ன செக்ஸ்மெஷினா என்று விரக்திக்குப் போய்செக்ஸையே வெறுக்கஆரம்பித்து விடுவார்கள்.இப்படிப்பட்டவர்களிடம் மனித நேயத்துடன்பொறுப்புடன், பொறுமையாகநடந்து கொண்டு மனதைக்காயப்படுத்தாமல் மனதையும்,காமத்தையும் வெல்ல முயற்சிக்கவேண்டும்.ரொம்ப வலிக்குதேஇது பெரும்பாலான பெண்கள்சந்திக்கும் பிரச்சினைதான்.உறுப்பு வறட்சி, இறுக்கம் காரணமாகஉறவின்போது வலி ஏற்படுவது சகஜம்தான்.இதனாலும் பலருக்கு செக்ஸ்பிடிக்காமல் போய் விடுகிறதாம்.இதுபோன்ற நேரங்களில் உரியஉபாயங்களைக் கையாள வேண்டும்.மேலும் முரட்டுத்தனமானஉறவை தவிர்க்க வேண்டும். பூவைப்போல பெண்களின்உறுப்பை பாவித்து அதை அணுகி இன்பத்திற்குள்நுழைய வேண்டும்.இப்படி பெண்கள் சந்திக்கும் செக்ஸ்பிரச்சினைகள் நிறையவே உள்ளன.ஆனால் பிரச்சினை என்று வந்தால்கூடவே தீர்வும்இருக்கத்தானே செய்யும். அதை நாம்சரியாக உணர்ந்து,புரிந்து தெளிந்து அணுகினால்ல்லாம் சரியாகி, இன்பமும்கைகூடி வரும்.