Home இரகசியகேள்வி-பதில் கணவன், மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கத்தைக்கூட பொது இடங்களிலும், பிள்ளைகள் மத்தியிலும் பேசுகிறார்

கணவன், மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கத்தைக்கூட பொது இடங்களிலும், பிள்ளைகள் மத்தியிலும் பேசுகிறார்

1814

2Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil hot,antharanka thakaval,என் வயது, 48 ஆசிரியையாக பணிபுரிகிறேன். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தி, சித்தப்பா என, அன்பு நிறைந்த குடும்பத்தில், ஒன்பது பிள்ளைகளின் நடுவில் பிறந்த, ஐந்தா வது பெண் நான். மூன்று அக்கா, ஒரு அண்ணன், இரண்டு தம்பி, இரண்டு தங்கை என, திருமணத்திற்கு முன், மிக சந்தோஷமாக இருந்தேன்.
நான் எம்.ஏ.படிக்கும்போது, ஒரு வரை சந்தித்தேன். அவர், பி.எஸ்சி., படித்தவ ர்; அவருடன் பிறந்தவர்கள் ஏழு பேர். சாதாரணமாக பழகிய எங்களை, நான் அவரை காதலிப்பதாக, என் குடு ம்பத்திற்கு வேண்டாதவர்கள் கதை கட்டியதால், தவறு என்று தெ ரிந்தும், அவரைவலிய காதலித்தேன். என் சகோதரர் எவ்வளவோ எடுத்துக் கூறியும், என் மரமண்டைக்கு, அப்போதுஏறவில்லை.
அவர்கள் மனதை புண்படுத்தினேன். மனதை கல் லாக்கிக்கொண்டு, என் அண்ணன் அவரை, எனக்கு மணம் முடி த்து தருவதாக கூறினார். நான், உடனே என் காதலரின் மதிப்பெ ண் பட்டிய லை வாங்கிப் பார்த்தேன். அவர், ஒரு சப்ஜெக்ட்டில் தே ர்ச்சி பெற் றிருக்கவில்லை. உடனே, அதை எழுத உதவி செய்து, தேர்ச்சி பெற வைத்தேன். பின், நான் பி.எட்., சேரும்போது, அவ ரையும் பி.எட்., சேர வைத்தேன். படித்து முடித்தவுடன், ஒரு வே லைக்கு, அவரை தகுதி ஆக்கி விட்டேன் என, என் அண்ணனிடம் கூறினே ன். அதன் பின், கடந்த, 1987ல் எங்களுக்கு முறைப்படி திருமணம் நடந்தது. அடுத்த வருடம் அவருக்கும், அதுக்கு அடுத்த வருடம், எனக்கும், ஆசிரியராக வேலை கிடைத்தது.
இதற்கு இடையில், நான் எம்.எட் ., படித்தேன். அவரையும் எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.எட் ., என்று படிக்க தூண்டினேன். மூன்று ஆண் பிள்ளைகள் பிறந்தனர். அழகான மூன்று பிள்ளைகள், நல்ல கு டும்பத்தை இறைவன் கொடுத்தான் என்று, வாழ்க்கையை முறை யாகக் கொண்டு சென்றோம். சொந்தமாக மூன்று மாடி வீடு, கிரா மத்தில் மூன்று ஏக்கர் நிலம் மற்றும் வீடு மற்றும் வங்கி டிபாசிட், 50சவரன் நகை என்று, அமைதியாக சென்று கொண் டிருந்தது என்வாழ்க்கை. என் கணவரிடம் தென்பட்ட சிறுசிறு குறைகளை, கண்டு கொள்ளாமல் விட்டது, இன்று புரையோடிய புண்ணாகி விட்டது. அவருடைய சிறுசிறு தவறுகள் இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தற்போது என் கணவருக்கு, வயது 50.
மாற்றான் மனைவியுடன் பேசுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்கள் அவரை மெல்ல மெல்ல அரித்து, இன்று சைக்கோ நிலைமையில் உள்ளார். எதற்கு எடுத்தாலும் சந்தேகம்.

இதனால், கையிருப்பு கரைந்தது, நகைகள் மறைந்தன. தற்போது அசையா சொத்துகள் மட்டும்தான் உள்ளன. பிள்ளைகள் வளர்ந் து உயர்கல்விக்கு தயாரானார்கள். பெரியவனுக்கு வயது, 20; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வந்தான். மற்ற இருவர் இன்ஜினியர் இரண்டு மற்றும் மூன்றாம் வருடம் படித்து வருகின் றனர்.
ஒருநாள், குடிபோதையில், நான் இல்லாத நேரத்தில், என்னை திட்டி இருக்கிறார். என் பெரிய பையன், அதைத் தட்டிக் கேட்டிரு க்கிறான். தகாத வார்த்தைகளால், அவனை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். நான் வந்தபின், என் மகன் என்னிடம் கூறி வரு த்தப்பட்டான். என் கணவரது இந்த பேச்சால், என் பெரிய மகன் மனம் உடைந்து, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டா ன். என் மூத்த குழந்தையை இழந்து, இன்று நான், என் மற்ற குழ ந்தைகளுக்காக, நடைபிணமாகவே வாழ்ந்து வருகிறேன்.
என் கணவர் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட, மருத்துவ சிகிச் சை அளித்தோம். செலவு ஆனதுதான் மிச்சம்; குடிப்பழக்கம் போ கவில்லை.
கணவன், மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கத்தைக்கூட பொது இடங்களிலும், பிள்ளைகள் மத்தியிலும் பேசுகிறார். என் பிள்ளைகள் எதிரில் நான் கூனி, குறுகிப் போகிறேன். இவரை மீண்டும், மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லலாமா அல்ல து சட்டப்படி விவாகரத்து செய்யலாமா அல்லது வீட்டை விட்டே துரத்தி விடலாமா? என்னையும், என் பிள்ளைகளையும் விட்டா ல், இவருக்கு வேறு கதி கிடையாது.
எங்கள் இருவருக்கும் பணி ஓய்வு பெற, இன்னும் பத்து ஆண்டு கள் உள்ளன.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.

ஆசிரியர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த ஆசிரியைக்கு —
உன் கடிதம் கிடைத்தது. குடிப்பழக்கத்தால், உன் குடும்பத்தில் நேர்ந்த இன்னல்களை அறிந்தேன். உன் குடிகார கணவனை, எந் த மருத்துவராலும், எந்த மனநல ஆலோசகராலும் திருத்த முடி யாது. குடிகாரகணவனின் கேடுகெட்ட பேச்சுக்களால் நீயோ, உன் மற்ற இரு மகன்களோ, தற்கொலை செய்து கொள்ளும் நிலை வந்து விடக்கூடாது. பணியிலிருந்து ஓய்வு பெற, இன்னும் உனக்கு பத்து ஆண்டுகள் உள்ளன. குடும்பநல நீதிமன்றத்தை அணுகி, உன் கணவனிடமிருந்து முறைப்படி விவாகரத்து பெற்று கொள். மகன்களை படிக்க வைத்து, வேலைக்கு அனுப்பி, அவர்க ளுக்கு திருமணம் செய்து வை. இடையில் கணவனின் குடிப் பழக்கம், இரு மகன்களுக்கு தொற்றாமல் பார்த்துக் கொள்.
மகன் வழி பேரன் அல்லது பேத்தியை எடுத்துக் கொஞ்சும் போது, பிறவி எடுத்த பலன் கிடைத்து விடும். உன் உடன்பிறப்புகளின் குடும்பத்தாரை அடிக்கடி சந்திக்கப் போ. வாராவாரம் இஷ்ட தெய் வ கோவிலுக்கு போ. நல்லாசிரியர் விருது பெறும் அளவிற்கு, பள்ளியில் உழை.