Home பாலியல் எட்டாயிரம் ந ரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் ஒரே இடம்! அந்த இடத்தை தொட்டால் மட்டும் பெண்களால்...

எட்டாயிரம் ந ரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் ஒரே இடம்! அந்த இடத்தை தொட்டால் மட்டும் பெண்களால் கட்டுக்குள் இருக்க முடியாதாம் ஏன் தெரியுமா?

664

உலகிற்கே பா லியல் அறிவை புகற்றிய பழம்பொருள் நூல் ‘கா ம சூ த்ரா’ என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இருப்பினும் இன்று பா லியல் நிபுணர்களாக, பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் தான் உள்ளனர். ஏன் இங்கு இது குறித்த அறிவும் விழிப்புணர்வும் குறைவாக உள்ளது? பள்ளியில் இ னப்பெருக்கம் எனும் ஒரு பகுதி வந்தாலே, அதை படிக்கும் போது கூட மறைத்து மறைத்து படிக்க வேண்டிய நிலையில் தான் உள்ளது. இப்படி பா லியல் என்றாலே அசிங்கம் என நாம் பார்க்கிறோம். ஆனால் நம் முன்னோர்கள் இதற்கென ஒரு புத்தகத்தையே உலகிற்கு கொடுத்து சென்றுள்ளனர். அந்த நூலில் பெண் உடம்பில் எங்கு கைவைத்தால் உ ணர்ச்சி தூண்டப்படும் என்பது குறித்து ஒரு அத்தியாயமே உள்ளதாம். அவற்றுள்,

பெண்ணுறு ப்பின் மேலே உள்ள க் ளைடோஸ் எனும் பகுதியில் மட்டும் கைவைத்துவிட்டால், பெண்கள் விரைவாக உ ணர்ச்சி தூ ண்டப்பட்டுவிடுவார்களாம். ஏன் அந்த இடம் மட்டும் அவ்வளவு சிறப்பு என்றால், எட்டாயிரம் ந ரம்பு முடிச்சுகள் சங்கமிக்கும் ஒரே இடம் என்பதால் தான் அந்த இடத்தை தொட்டவுடன் உடனே உ ணர்ச்சி பெருக்கெடுக்கிறதாம்.

இதனை அடுத்து, உ றுப்பின் உள்ளே ஒன்றரை சென்டிமீட்டர் இடைவெளியில் ஒரு உ ணர்ச்சி தூ ண்டல் பாகம் உள்ளதாம். இது பெண்கள் முழுக்க முழுக்க உ ச்ச கட்ட உ ணர்ச்சியில் இருக்கும் போது, ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கு பெரிதாகுமாம். அதுவரை சிறியதாகவே இருக்குமாம்.

இந்த பகுதிகளை எல்லாம் தொடும் போது பெண்கள் எளிதாக உ ச்சக்கட்டம் அடைந்துவிடுவார்கள் என்பது பா லியல் நிபுணர்களின் கருத்து. இருப்பினும் பெண்கள் உ றவில் திருப்தி அடைவதில்லை என்ற கருத்தும் பரவலாக உள்ளது. அவர்களது உ ணர்ச்சியை தூண்டி எளிதாக உ ச்சகட்டமடைய இத்தனை வழிகள் உள்ளது.

இதுமட்டுமன்றி உ டலுறவு கொள்வது என்பது ஐநூற்றுக்கும் மேற்பட்ட வழிகளில் செய்ய முடியுமாம். இதனால் தம்பதிகளுக்குள் நெருக்கம் கூடி இல்வாழ்க்கை சிறக்கும் என்பதாலே ஆதியில் வாழ்ந்த முன்னோர்கள் இதற்கென புத்தகத்தையே எழுதியுள்ளனர். அந்த புத்தகத்தில் நெருக்கமாக பேசுவது, முத்தம் கொடுப்பது என எல்லாவற்றிற்கும் விளக்கவுரை உள்ளதாம்.

தம்பதியருக்குள் உ றவு சிறப்பிக்கவில்லை எனில் இல்வாழ்க்கை கசந்து இருவரும் வேறுவேறு துணையை நாட ஆரம்பித்துவிடுவார்களாம். இறுதியில் க ள்ளக்காதலில் போய் முடியும் என்பதால் தான் முன்னரே வாழ்ந்த அனுபவஸ்தாலிகள், இதற்கென புத்தகத்தை எழுதிவைத்துள்ளனர். காதல் மட்டுமல்ல அதற்கு மேலும் உள்ளதை இருவரும் பூர்த்தி செ