Home இரகசியகேள்வி-பதில் உறுப்பை சுவைத்தல் அல்லது புணர்தல், எப்படி வைத்துக்கொண்டால், அது உங்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசெல்லும்?

உறுப்பை சுவைத்தல் அல்லது புணர்தல், எப்படி வைத்துக்கொண்டால், அது உங்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசெல்லும்?

1321

defaultஎன் பேரு அன்விதா, வயசு பதினெட்டு ஆகுது. நானும் என் லவ்வரும் நேத்து செக்ஸ் வச்சுகிட்டோம். அவன் காண்டம் ஏதும் போடாம உள்ளேயே தண்ணியை விட்டுட்டான். என் பிரண்ட்ஸ் எல்லாம், இது பர்ஸ்ட் டைம் என்கிறதால நான் கர்ப்பம் ஆக மாட்டேன்னு சொல்றாங்க. நான் கர்ப்பம் ஆகிடுவேனா?

ஆகிட்டா எங்க வீட்டுல என்னை கொன்னுடுவாங்க. ப்ளீஸ், இப்போ நான் கர்ப்பம் ஆகாம எப்படி தடுக்கிறது?

அவசரம் டாக்டர், ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!

விடை: கவலை வேண்டாம். இதற்காக இப்போதெல்லாம் அவசர கருத்தடை மாத்திரைகள் மருந்தகதிலேயே விற்கப்படுகின்றன. இவற்றை ஆங்கிலத்தில் “Emergency Contraceptive Pills” என்று சொல்லுவார்கள். இந்தியாவில் இந்த மாத்திரைகள் levonorgestrel 0.75 mg என்ற பெயரில் விற்கப் படுகிறது. நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவுக்கு பின் இந்த மாத்திரைகளை சாப்பிடலாம். சில மருந்துகள் உடலுறவுக்கு பின் கிட்டத்தட்ட ஐந்து நாட்கள் கழித்து சாப்பிட்டால் கூட கருப்பிடிக்க முடியாமல் செய்து விடும். ஒரு விசயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இந்த மாத்திரைகள் உடலுறவுக்குப் பின்னால் வேலை செய்தால் கூட, இவை உடலுறவுக்கு முன்னால் நீங்கள் உட்கொண்டால், வெகுவாகப் பயனளிக்கும்.

இதனால், நீங்கள் எப்போது உடலுறவு கொள்வீர்கள் என்று தெரியாத நிலையில் இருந்தால், இவற்றை நீங்கள் பையில் வைத்துக் கொள்ளலாம். உடலுறவு செய்யப் போகிறீர்கள் என்று தெரிந்தால், அவற்றை சட்டென்று உட்கொண்டு விடலாம். இந்த மாத்திரைகளில் (progestin and estrogen) போன்ற ஹார்மோன்கள் உள்ளன. அவை நீங்கள் கருப்பிடி க்க தேவையான உடல் நிலையை மாற்றி விடும். அதே போல இந்த மாத்திரைகள் எயிட்ஸ் போன்ற பால்வினை நோய்களிடம் இருந்து உங்களை பாதுகாக்காது. பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப் பட்ட பல பெண்களும் கருவடையாமல் இருக்க இதனை உட்கொள்கிறார்கள். இந்த மாத்திரையை சாப்பிட்ட சில மணி நேரத்தில் நீங்கள் வாந்தி எடுத்தால், இன்னொரு மாத்திரையை கூட சாப்பிட வேண்டும்.

பக்க விளைவுகள்: வயிற்று வலி மயக்கம் வாந்தி மார்ப்பகம் மென்மையாதல் மாதவிலக்கு தற்காலிகமாக தடைப்படுதல் பார்வை மங்கலடைதல் கை கால் குடைச்சல் மேலே சொன்ன பக்க விளைவுகள் அதிகமாக இருந்தால், உடனே, மருத்துவரைத் தொடர்பு கொள்ளுங்கள். இதே போல காப்பர்-டி என்ற பொருளை உள்ளே பொருத்தினாலும் பயனளிக்கும். இதுவும் உடலுறவுக்குப் பிறகு ஐந்து நாட்கள் வரை பயனளிக்கும். இன்னொரு விஷயம். நீங்கள் முதல் முறை உடலுறவு கொள்வதால் கர்ப்பம் ஆக மாட்டீர்கள் என்று உங்கள் தோழிகள் சொன்னதாக சொன்னீர்கள். இது தவறான கருத்து. முதல் முறை உடலுறவு கொண்டாலும் கருப்பிடிக்க வாய்ப்பு உண்டு. பின் குறிப்புகள்: இந்த மாத்திரைகள் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதம் பயனளிக்கும். ஒரு வேளை, அடுத்த நான்கு வாரத்தில் மாத விலக்கு இல்லை என்றால், கர்ப்பத்துக்காக பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதே போல் இந்த மாத்திரைகள் அவசரத்துக்காக மட்டும் உபயோகப் படுத்துங்கள். மற்றபடி பாதுகாப்பான உடலுறவுக்கு, ஆணுறை போன்ற மற்ற கருத்தடை சாதங்களை பயன்படுத்துங்கள்.

கேள்வி 1:
எது ஒரு ஆணை சிறந்த காதலனாக்குகிறது? உங்களின் பார்வையில் சிறந்த காதலன் யார் என்பதை சில வார்த்தைகளில் கூறவும்.
முடிவு:
தன்னை கொஞ்சவும் கெஞ்சவும் தெரிந்திருக்க வேண்டும். தன்னுடைய தேவைக்கு சமமாக மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும். தன்னுடைய காதலனுக்கு உணர்வு ரீதியாக தான் முக்கியம் என்ற உணர்வு அவனிடம் இருக்க வேண்டுமேயன்றி, உடல் ரீதியாக பிணைப்பாக இருகக்கக்கூடாது.
பெரும்பாலான பெண்கள் தங்களின் துணை தன்னிடம், அவளின் எதிர்பார்ப்பு என்ன என்பதை கேட்பதையே விரும்புகிறார்கள். பலரும் எல்லாம் தெரிந்ததாய் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால உண்மையில் நீங்கள் அவளிடம் கேட்காததால் அவளின் தேவை என்ன என்பதே பலருக்கும் தெரியாமல் தான் இருக்கிறது.
அதனால் படுக்கை அறைக்கு வெளியில் அவளிடம் மனது விட்டு கேளுங்கள். உன்னைப் பொறுத்தவரை சிறந்த தாம்பத்திய உறவு என்றால் என்ன என்று. உன்னை பொறுத்தவரை மிகச் சிறந்த காமம் என்றால் என்ன என்று கேளுங்கள். அவள் அளிக்கும் விடை உங்களுக்கு நிச்சயம் பலனளிக்கும்.
படுக்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அவளுக்கு பிடித்திருக்கிறதா என்று அவளிடம் கேளுங்கள். நீங்க தவறாக செய்வீரேயானால், அவள் உங்களை வழி நடத்துவாள்.
இன்னும் ஒரு முக்கியமான விஷயம் அவர்கள் சொல்ல விரும்புவது, படுக்கையில் அவரசப் படாதே, நிறைய நேரம் எடுத்துக்கொள் என்னோடு உறவாட. என்னை முத்தமிடு, என் மார்பைச் சுவை, என் உறுப்பை தடவு, என்ன அங்கங்களை உன் பார்வையால் ரசி, என்பதே.
பலரும் அவசரம் கொள்கிறீர்கள் என்பதை நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.
—————————————————————————————–
கேள்வி 2:
ஆண் உறுப்பின் அளவு முக்கியமா? ஏன் முக்கியம்? ஏன் முக்கியம் இல்லை? என்பதை கட்டாயமாக குறிப்பிடவும்.
முடிவு:
சிலர் அளவு முக்கியம் என்று சொல்கின்றனர், சிலர் முக்கியம் இல்லை என்று சொல்கின்றனர். ஆனால் சரியான அளவு என்ன என்று அவர்களால் குறிப்பிடத் தெரியவில்லை.
—————————————————————————————–
கேள்வி 3:
எது உங்களுக்கு முக்கியம்? ஆண் உறுப்பின் அளவா அல்லது எப்படி செய்வது என்பதை அறிந்து செய்யும் ஆணின் நுட்பமா? ஏன் என்று விளக்கவும்
முடிவு:
99% பெண்கள், குறியின் அளவை விட ஆணின் நுட்பமே சிறந்தது, என்று பதில் கூறி உள்ளனர்.
அளவு பெரிதாக இருக்க வேண்டும் என்று கூறியவர்களில் சிலர் நுட்பம் தெரியவில்லை என்றால் அதில் என்ன சுகம் இருக்கப்போகிறது என்று பதில் அளித்துள்ளனர்.
இந்த பதிலில் நாம் (முக்கியமாக ஆண்கள்) கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
18 முதை 21 வயது வரை உள்ள பெண்கள், குறியின் அளவு தான் முக்கியம் என்று பதில் அளித்துள்ளனர்.
ஆனால் 25 வயதிற்கு மேற்பட்டப் பெண்கள் (அதாவது உண்மையான காமத்தை அனுபவித்து அறிந்த பெண்கள்) அளவை பற்றி பெரிதாய் கண்டு கொள்வதில்லை. அவர்களுக்கு ஆணின் நுட்பமே முக்கியம்.
இதிலிருந்து வெளிப்படும் உண்மை என்னவெனில், 18 -21 வயது பெண்களின் எதிர்பார்ப்பிற்கும் நிஜத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை என்பதே. இதை 25 வயதுக்கு மேற்பட்ட (அனுபவம் வாய்ந்த) பெண்களின் பதில் உணர்த்துகிறது.
ஆகையால் குறி சிறியதாய் உள்ளது என கவலைப்படும் நண்பர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்று மட்டுமே. காமத்தை அவள் விரும்பும்படி எப்படி செய்வது மட்டும் எப்படி என்று கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் குறியின் அளவைப் பற்றி கவலைப்பட்டு அற்புதமான தருணங்களை இழந்துவிடாதீர்கள் என்பது மட்டுமே.
—————————————————————————————-
கேள்வி 4:
நீங்கள் அனுபவித்த மிக அற்புதமான செக்ஸ் அனுபவத்தை பற்றி கூறவும். அந்த தருணத்தைப் பற்றி விளக்கவும்.
முடிவு:
பெருபாலானவர்கள் தங்களின் முதல் அனுபவமே சிறந்ததாக இருந்ததாக குறிப்பிடுகின்றனர்.
பலர் வெவ்வேறு விதமான பதில்களை அளித்துள்ளனர். எனக்கு மிகவும் பிடித்த பதிலை இங்கே பகிர விரும்புகிறேன்.
தனது கணவருடன் கோவாவிற்கு சென்றிருந்த பொது, அவரது கணவர் தன்னுடைய எல்லா கவலைகளில் இருந்தும் அகன்று இருந்ததாகவும். அலைபேசி, நண்பர்கள், அலுவலகம், வேலை என்ற எந்த கவலையும் இன்றி தாங்கள் அற்புதமான உறவு கொண்டோம் என்றும். அன்று தான் கணவர் தன்னை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பதைத் தான் உணர்ததாகவும், தனது வாழ்க்கையில் தான் அனுபவித்த மிகச் சிறந்த காதல் அனுபவம் அது தான் என்றும். பதில் அளித்திருந்தார். அவரின் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. அவரது வயதினை மட்டும் சொல்கிறேன். வயது 38. அவர் இந்தப் பதிவை வாசிப்பரெனில், இந்த பதிலை அவருக்காக சமர்ப்பிக்கிறேன்.
————————————————————————————–
கேள்வி 5:
உங்களுக்கு மிகவும் பிடித்த செக்ஸ் நுட்பம் பற்றி கூறவும். அதாவது உறுப்பை சுவைத்தல் அல்லது புணர்தல், எப்படி வைத்துக்கொண்டால், அது உங்களை உணர்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துசெல்லும் என்பதை விவரிக்கவும்
முடிவு:
இந்தக் கேள்விக்கான பதிலை உங்களின் துணையிடமே கேட்பது தான் சிறந்தது. ஒவ்வொருவரின் ஆசையும் வித்தியாசப்படும் இல்லையா?
ஆனால் பெரும்பாலான பெண்கள் அளித்த விடை, வாய் வழி உறவை பெரிதும் விரும்புவதாகவும். அந்த நேரத்தில் துணை தன்னுடைய உறுப்பைத் தடவினால் அது அற்புதமாக இருப்பதாகவும் கூறி உள்ளனர்.
உறுப்பைத் தடவுதல்:
இதற்கான பதிலையும் உங்களின் துணையிடமே கேட்பது தான் சிறந்தது. பெரும்பாலான பெண்கள் அளித்த விடை,
அவசரப்படாமல், மெதுவாக உறுப்பைச் சுவைத்தலை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
புணர்தல்:
மெதுவாக ஆண்குறியை உள் நுழைத்து, மெதுவாக இயங்க ஆரம்பித்து பின்னர் மெதுவாக வேகம் கூட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர். சிலருக்கு முடியும் தருவாயில் அசுர வேகத்துடன் இயங்குவது பிடிக்கும் என்று கூறி உள்ளனர்.
அதனால் இதற்கான பதிலையும் உங்களின் துணையிடமே கேட்டுக்கொள்ளுங்கள்.
————————————————————————————–
கேள்வி 6:
பிடித்தமான செக்ஸ் பொசிஷன் (உறவு நிலை) என்ன?
முடிவு:
இது பெண்ணுக்குப் பெண் நிச்சயம் வேறுபடும். அதனால அதை துணையிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது மிகச் சிறந்தது.
பெருபாலான விடை ஆணின் மீதிருந்து உறவு கொள்ளலும், பின்னிருந்து புணர்தலும் (DOGGY STYLE),
69-ம் வெகுவாக பிடிப்பதாகக் கூறி உள்ளனர்.
———————————————————————————
கேள்வி 7:
ஆசன வாய் வழி புணர்ச்சியை (ANAL SEX) நீங்கள் விரும்புகிறீர்களா?
முடிவு:
பல பெண்கள் இதை வெறுக்கவே செய்கின்றனர். சிலருக்கு இது மிகவும் பிடித்தும் இருக்கிறது.
————————————————————————————–
கேள்வி 8:
நீங்கள் ஆசன வாய் வழி உறவு கொண்டிருக்கிறீர்களா?
முடிவு:
இதன் முடிவு சற்று வித்தியாசமானது. அதாவது ஆசன வாய் உறவை வெறுப்பதாக் கூறும் பல பெண்களும் அதை ஒரு முறை கூட முயற்சித்துப் பார்க்காதவர்களாகத் தான் இருக்கிறார்கள். சமுதாயம் அதன் மீது ஒரு தவறான கண்ணோட்டம் கொண்டுள்ளதும், தங்களின் தோழிகள் அதை முயற்சித்துப் பார்த்து, தோல்வி அடைந்த அனுபவத்தைக் கூறுகையில், கேட்பவருக்கும் அதன் மீது ஈடுபாடு வருவதில்லை. தவறான படிப்பனை உள்ள ஒருவன் செய்கையில் நிச்சயம் அது தோல்வியாகவே முடியும்.
மிக முக்கியமான காரணம் அது ஒரு அருவருக்கத் தக்க செயல் என்று பலரும் நினைப்பது.
—————————————————————————————
கேள்வி 9:
ஆசன வாய் உறவில் உங்களுக்கு பிடித்தமானது எது? (தடவுதல், புணர்ச்சி கொள்ளுதல், ஆசன வாயை சுவைத்தல்)
முடிவு:
பிடிக்கவில்லை எனக் கூறியவர்கள் இதற்கு பதிலளிக்கவில்லை.
முயற்சி செய்தவர்கள், புணர்ச்சியை விட தடவுதலும், ஆசன வாயை சுவைப்பதுமே தங்களுக்கு மிகவும் பிடித்திருப்பதாக பதில் கூறி உள்ளனர்.
குறிப்பு:
ஆசன வாயை சுவைப்பதாக இருந்தால் நிச்சயம் அது மிகவும் சுத்தமாய் இருக்க வேண்டும். மேலும் ஆசன வாய் உறவை முடித்தவுடன் உங்களின் ஆண் உறுப்பையோ அல்லது ஏதேனும் பொருளையோ பெண் உறுப்பினுள் நுழைத்தல் நிச்சயம் கூடவே கூடாது. கிருமித் தொற்று வரும் வாய்புகள் அதிகம். அதனால ஆசன வாய் வழி உறவை இறுதியில் வைத்துக்கொள்வது நல்லது.
————————————————————————————–
கேள்வி 10:
ஆசன வாய் உறவில் உங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத விஷயங்களை விரிவாகக் கூறவும். ஏன் என்பதை விளக்கவும்.
முடிவு:
ஆசன வாய் உறவு கொண்ட பெண்கள் பலரும் கூறுவது, இது வலி மிகுந்ததாக உள்ளது என்று. அதை முயற்சித்து பார்க்காதவர்களும் இதையே கூறுகின்றனர்
இதில் உண்மை இல்லாமலும் இல்லை. நிச்சயம் வலி நிறைந்ததாக இருக்காலம். ஏனெனில், ஆசன வாய் வறண்டு இருக்கும். தேவையான உயவுப்பொருள் (LUBRICATION) இல்லாததால் உராய்வு (FRICTION) அதிகமாகி நிச்சயம் அது பெண்ணுக்கு வலியைக் கொடுக்கும். அதனால் முதல் முறை முயற்சிக்கயிலே எல்லாம் சரி வரக் கற்றுக் கொண்டு, அவருக்கு இன்பம் அளித்து விட்டால், நிச்சயம் உங்கள் துணை அதை விரும்பவே செய்வாள்.
————————————————————————————–
கேள்வி 11:
ஆசன வாய் உறவு கொள்ள விரும்பும் ஆண்களுக்கு நீங்கள் கூற விரும்பும் அறிவுரை என்ன?
முடிவு:
1. பிடிக்கவில்லை என்று கூறும் உங்கள் துணையை கட்டாயப்படுத்தாதீர்கள்.
2. அதிகப்படியான உயவுப்பொருளை உபயோகிக்கவும்.
3. மெதுவாக அவசரம் இல்லாமல் துவங்கவும். அவள் நிறுத்தச் சொன்னால கண்டிப்பாக நிறுத்த வேண்டும் என்று அர்த்தம்.
4. ஆசன வாயை தடவி, சுவைத்து, பின் முதலில் ஒரு விரலை நுழைத்து, பின் மெதுவாக இரண்டு விரல்களை சேர்த்து உள்நுழைத்து இயக்க வேண்டும். அவசரம் அறவே கூடாது.
5. பின்னர் மெதுவாக குறியை உள் நுழைத்து, மெதுவாக புணர வேண்டும்.
குறிப்பு:
ஆசன வாய் உறவை மிகச்சரியாகச் செய்தால் நிச்சயம் வலி இருக்காது. இல்லையேல் நீங்கள் தவறாகச் செய்கிறீர்கள் என்று அர்த்தம்..
—————————————————————————————
கேள்வி 12:
நீங்கள் ஜி-ஸ்பாட் உச்சகட்டம் அனுபவித்து இருக்கிறீர்களா? அனுபவித்திருந்தால் சாதாரண உச்சகட்டத்திற்கும் ஜி-ஸ்பாட் உச்சகட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கூற முடியுமா?
முடிவு:
பலருக்கும் அப்படி என்றால் என்னவென்றே தெரியாது.
மற்றவர்கள் வெகு சில முறை மட்டுமே அதை அனுபவித்துள்ளனர்.
பலருக்கும் அது என்னவென்று தெரியாதால் அதை விளக்கத் தெரியவில்லை.
(ஜி-ஸ்பாட் என்பது உண்மையில், பெண் உறுப்பின் நுழைவில் இருந்து 2 முதல் 3 அங்குல தொலைவில் பெண் உறுப்பின் மேல் சுவற்றில் உள்ள உணர்ச்சி மிகுந்த பகுதி. அதை தொடுதலினால மட்டுமே உணர முடியும், அதுவும் அவள் உணர்சிவயப்பட்டிருக்கும் நிலையில் மட்டுமே அறிய முடியும். அது ஒரு 25 பைசா நாணயத்தின் அளவில் இருக்கும்.
—————————————————————————————
கேள்வி 13:
நீங்கள் எஜாக்குலேட் செய்திருக்கிறீர்களா? (ஆண் விந்தை பீச்சி அடிப்பது போல பெண்ணும் பீச்சி அடித்தலே எஜாகுலேஷன்) ஆம் எனில் அந்த அனுபவம் பற்றி கூறவும்.
முடிவு:
வெகு சிலருக்கு மட்டுமே இந்த அனுபவம் உள்ளது. அதுவும் சிலமுறை மட்டுமே நிகழ்துள்ளது.
—————————————————————————————
கேள்வி 14:
இப்படி ஒரே ஒரு முறையாவது (இது வரை செய்யாத) செக்ஸ் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை அல்லது கனவு உள்ளது. அது என்ன என்று நீங்கள் ஆசைப்படும் உங்களின் கற்பனையை விளக்கவும்.
முடிவு:
பலரும் பல விதமான கற்பனைகளைக் கூறி உள்ளனர்.
சிலவை மிகவும் கொச்சையான மற்றும் தகாத ஆசைகளாகவும் உள்ளன.
—————————————————————————————-
இந்த ஆய்வில் அனைத்துக் கேள்விகளுக்கும் மிக அற்புதமாக பதில் அளித்தவர் அந்த 38 வயது யுவதி தான். அவரின் விடைகள் மிகத் தெளிவாகவும், அனைத்து பெண்களின் ஆன்மாகவும் நின்று பதிலளித்துள்ளார். பலருக்கும் பதில் அளிக்கத் தெரியவில்லை என்பதே உண்மை.
இந்த ஆய்வு பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டது. நம் நாட்டுப் பெண்களுக்கும் அந்த ஆய்வின் முடிவுகள் பொருந்துமா என சோதித்துப் பார்த்தேன். உலகம் முழுவதிலும், அனைத்துப் பெண்களும் ஒரே போலதான் இருக்கிறார்கள். கலாசாரம் மட்டுமே வித்தியாசப்படுகிறது என்பதை இந்த ஆய்வின் மூலம் புரிந்து கொண்டேன்..
நிச்சயம் இந்த ஆய்வு எல்லாருக்கும் உதவியாக இருக்கும் என நம்புகிறேன். துணையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என கவலைப்படும் கணவர்களுக்கும், கற்பனையில் இது தான் உண்மை என்று நினைக்கும் இளம் காளையர்களுக்கும், கன்னிகளுக்கும் நிச்சயம் இது பேருதவியாய் இருக்கும். இதுவரை துணையைப் புரிந்து கொள்ள முடியாமலும், திருமண வாழ்க்கையை நினைத்து பயத்துடனும் இருக்கும் அனைவரும் படித்துப் புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அடுத்து ஆண்களுக்கான ஆய்வுக்கான கேள்விகளுடன் வருகிறேன்.