Home பாலியல் உடலுறவின்போது ஏற்படும் பாதிப்புகள் உடலால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் ஏற்படுகின்றனவாம்

உடலுறவின்போது ஏற்படும் பாதிப்புகள் உடலால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் ஏற்படுகின்றனவாம்

18

பாலியல் குறைபாடுகள் உடல் கோளாறுகளால் மட்டுமல்ல, உள்ளக் கோளாறுகளாலும் உரு வாகும் என்பது தற்போது அனை வருக்கும்தெரிந்த ஒரு உண்மை
உடல் உறவின் அவசியம்
இல்லற வாழ்வின் மணி மகுட மாக விளங்குவது கணவன் – மனைவிக்கிடையே ஏற்படும் உடல்உறவே ஆகும். வெவ்வேறு இயல்புகளையும் சிந்த
னை களையும் கொண்ட இரு வேறு உடல்களை சங்கமிக்கச் செய்வதும் இடைவெளியைக் குறைத்து இணக் கத்தை ஏற்படுத்துவதும் உடல் உறவே ஆகும்.
உடல் உறவு என்பது அற்ப நேர சந் தோஷத்திற்காகவோ அல்லது இனவி ருத்திக்காகவோ மட்டுமல்ல அதையு ம் விட மக த்தான பல பங்குகளைக் கொண்டது. சமீப கால ஆராய்ச்சி கள் இதனை தெளிவுப்படுத்தியுள்ளன. நீ ண்டநேரம் உடலுறவுகொண்டு கருத்தரிக்கும். பெண்களுக் கும் அதிக நேரம் உடலுறவு கொள்வதை வழக்கமாகக் கொ ண்டுள்ள பெண்க ளுக்கும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் குறைகி ன்றன என கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது. இது தவிர, பெ ண்கள் அதிக நேரம் உடலு றவு கொள்வதால் பெண் உ றுப்பில் உள்ள தசை நார்கள் வலுவடைய உதவுவதாகவும் இது பிற் காலத்தில் ஏற்படும் சிறுநீர்க் கசிவு உபாதைகளைப் போக்கிடும் எனவும் கண்டறியப்பட் டுள்ளது.
உடல் உறவு என்பது ஆரோக்கியத் தை அதிகரிக்கும் ஓர் உன் னத வழி யாகவே கருதப்படுகின்றது. இதனை யே மேலை நாட்டு ஆராய்ச்சிகளும் உறுதி செய்கின்றன. உடலுறவு கொ ள்வதால் மனஇறுக்கம் குறைகின்ற து. மனச்சோர்வு நீங்குகின்றது. மனது மகிழ்ச்சியடைகின்ற து. சீரான சிந்தனைக்கும் செயல்பாட்டிற்கும் ஆண், பெண் இருபாலருக்கும் உடலுறவு அவசியமாகின்றது.
பாலியல் குறைபாடுகள் – ஆண்கள் (முன்பே சொன்ன படி)
1. உடலுறவின் ஆசையின் மை
2. குறைந்த வீரியம்
3. விறைப்பின்மை
4. விந்து விரைவாக வெளியேறு தல்
5. பின்னோக்கி விந்து வெளியேறு தல்
ஆண்கள் பெண்களின் பாலியல் குறைபாடுகளுக்கு உடல் ரீதியாக
பலகாரணங்கள் உள்ளன. ஆனால் நாம் இங்கு பார்க்கப் போவது மனோரீதியான காரணங்களே.
குழந்தைப்பருவம், யௌவன பருவம்
ஒரு குழந்தை தனது செயல்களு க்கு, தந்தை – தாயையே ஆதாரமா க கொள்கிறது. அவர்கள் சொல்வ தையும், செய்வதையும் தான் குழந்தை திருப்பி செய்கிறது. ஆண்குழந்தை பிறந்த சில நிமிடங்களில் அதற்கு விறைப்பு த்தன்மை உண்டாகிறது – அதுவும் தொப்பூழ் கொடி யை அறுக்கும் முன்பே, பிற ந்தவுடன் பெண் குழந்தைக ளுக்கு ஒரு வித ஈரம் பிறப் பிறுப்பில் ஏற்படுகிறது.
இதனால் பிறக்கும் போதே பாலியல் உணர்வுடன் குழந்தை கள் பிறக்கின்றன என்பது தெரிகிறது. இரண்டிலிருந்து ஐந்து வயதுக்குள் தங்கள் பிறப் புறுப்புகளை தொடுவதா ல் மகிழ்ச்சியாக இருக்கி றது என்று குழந்தைகள் புரிந்து கொள்கின் றன. அதே சமயம் குழந்தைக ள் தங்கள் பெற்றோர்கள் தான் பிறப்புறுப்புகளை தொடுவதை விரும்பவி ல்லை என்றும் தெரிந்து கொள்கின்றனர். இந்த கட்டுபாடு தீவிரமாக பெற்றோர்களா ல் கடைபிடிக்கப்பட்டால், பிற்காலத்தில் பாலியல் ஒரு அரு வருப்பான செயல் என்ற மனப்பான்மை ஏற்பட்டு விடும்.
ஆறு, ஏழு வயது குழந்தை கள் ஆண், பெண் பேதங்க ளை நன்றாக புரிந்து கொ ண்டுவிடும். பாலியல்பற்றி யும் ‘இலை மறைவு – காய் மறைவாக’ புரிந்து கொள் ளும். இந்த குழந் தை பருவங்களில், பாலியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பெற்றோர்க ளின் கண்டிப்பே பிற்காலத்தி ல் அந்த குழந்தையின் பாலி யல் கோளாறுகளை மனோ ரீதியாக உருவாக்கலாம். பரு வமடைந்த காலத்தில் (12 லிருந்து 17 வயது வரை) சிறு வர்கள், சிறுமிகளும் ‘பெரிய’ மனிதர்களா கின்றனர்! இந்த கால த்தில் இவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பது பெற்றோ ர்களுக்கு ஒரு நீங்காத தலைவலி!
சுய இன்பம் அதுவும் யௌவன பருவ வாலிப பருவ ஆண்க ளுக்கு அறிமுகமாகிற து. பாலியல் கற்பனைக ள், கனவுகள் ஏற்படுகி ன்றன. இந்த பருவகால த்தின் பெற்றோர்கள் த ங்கள் குழந்தைகள் (வாலிப குழந்தைகள்) கவனமாக கண்காணி த்து ஆக்க பூர்வமான சிந்தனைகளால் பாலுணர்வுகளிலிருந் து திசை திருப்ப முயன்றால் நல்லது. அனுபவங்கள் தான், பிற்கால மண வாழ்க்கையை நிர்ணயிக்கும். பெண்களிலும் சுய இன்பம் காண்பவர்கள் இருக்கிறார்கள். மேலை நாடுக ளில் தாய்மார்கள் தங்களின் யௌவன மங்கையர்களுக்கு தினசரி கொடுக்கும் விட்டமின் மாத்திரையுடன் கருத் தடை மாத்திரையும் சேர்த்து கொடுப்பது வழக்கமாம். நமது தே சத்தில் அந்த நிலை மை இன்னும் வரவி ல்லை. ஏனென்றால் இந்தியாவில் பெற் றோர்கள் செக்ஸ் விஷயங்களை குழந் தைகளுடன் பேசுவ தில்லை. ஏன், கணவனும், மனைவியுமே பாலுணர்வை பற் றி பேசுவதே அபூர்வம்!
சுய இன்பம் (Masturbation)
பருவ காலத்தில் செய்யு ம் இந்த செய்கையில் த வறில்லை. ஆனால் இத னால் ஏற்படும் பின் வி ளைவுகள், மனோ ரீதியா க பாதிக்கும். நமது பெரியோர்களும், மருத்துவர்களும், இலக்கியங்களும் இது ஒரு கெட்ட பழக்கம், “விந்து விட்டவ ன் நொந்துகெடுவான்” என் று பயமுறுத்தி வருகின்றன ர். உண்மையில் இதனர்த் த‍ம் பல பெண்களின் யோனி க்குள் விந்துவிட்ட‍ வ பல நோய் நொடி வந்து நொந்து கெடுவான் என்ப தையே இது குறிக்கிறது. சுய இன்பம் என்பது கெட்ட‍ பழக்க‍ம் இல்லை. ஆனால் இதையே ஒரு குற்ற‍மாக கருதி குற்ற‍ உண ர்ச்சிக்கு ஆட்படுபவர்களுக்கு பின்னாளில் அவர்ளுடைய தாம்பத்திய வாழ்க்கையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும்.
ஆண் குறைபாடுகளுக்கு மனோ ரீதி யான காரணங்கள்
1. படபடப்பான பேராவல், மன விசார ம்,ஆபத்து வருமோ, முடியாமல் போய் விடுமோ என்ற பயம் (Anxiety), மனச் சோர்வு (Depression).
2. அறியாமை பாலியல் பற்றிய தவ றான கருத்துக்கள்
3. பிடிக்காத மனைவி, ஒத்துழைக்க மறுக்கும் மனைவி
4. முன்பே சொன்னபடி வளரும் பருவத்தில் மன பாதிப்புகள், பயம், தன்னம்பிக்கை இல்லாத து.
சிகிச்சை முறைகள்
அலோபதி மருத்துவத்தில் மருத் துவம், மனோதத்துவ சிகிச்சைகளும் சேர்ந்து உபயோகிக்கப் படுகின்றன. ஸில்டெனாபில் (வயாகரா) போன்ற மருந்துகள் நல்ல பலனை அளிக்கின் றன. ஆனால் இவைகளை டாக்டரின் கண்காணிப்பில் உபயோகிக்க வேண்டும். மனோதத்துவ முறையில் Sensate Focussing எனப்ப டும் சிகிச்சை தரப்படும்.
ஆயுர்வேத மருந்துகள்
ஆயுர்வேத சிகிச்சைகள், பொதுவாக பாலியல் கோளாறுக ளுக்கும், குறிப்பாக மனக்கோளாறுகளுக்கும் முழுமையான பயனை அளிக்கும். பஞ்சகர்மா, ரசாயனம், வாஜீகர்ணம் முத லிய சிகிச்சைகள் அளிக்கப்படு ம். பிறகு திரிதோஷக் கோளாறு கள் சீராக்கப்படும். இதில் சத்து ணவு, யோகா, மூலிகைகள், வா ழ்க்கை முறை மாற்றங்கள் அட ங்கும். இவ்வாறு வியாதியின் அடிப்படை காரணம் களைய ப்படும். சதவாரி, சங்கு புஷ்பம், அஸ்வகந்தா, குடூச்சி, ஜடமா ன்சி போன்ற மூலிகைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆயுர் வேத வைத்தி யரை அணுகி, பயனடையவும்.
செக்ஸ் சிகிச்சை
உணர்வுகளை ஒருமயப்ப டுத்துதல் (Sensate Focus Technique)
தாம்பத்திய உறவு குறைபாடுகள் மனோரீதியாக ஏற்பட்டிருந் தால் இந்த முறை பயனளிக்கும். இந்த சிகிச்சையின் நோக் கம் – உடலுறவு செயல்பாட்டை பற் றிய டென்ஷனை, பதட்டத்தை தவிர் ப்பது. தம்பதிகள் ஒருவருக்கொருவர் எந்த செய ல்பாடுகள் தங்களுக்கு கிளர்ச்சியூட்டும் என்பதை கண்டறிவ து. குறைந்த இச்சை, உடலுறவில் நாட்டமின்மை, உச்சக் கட் டத்தை அடைய முடியாமை மற்றும் ஆணு றுப்பின் விறைப்பின்மை, இவற்றுக் கு (மனோ ரீதியாக) இந்த சிகிச்சை மேற் கொள்ளப்படுகிறது.
இந்த சிகிச்சை மூன்று நிலைகளில் செய்யப்படும். தம்பதிகள் ஒரு நிலை யில் திருப்தி அடைந்த பின் அடுத்த நிலைக்கு செல்லலாம்.
முதல் நிலையில் தொடுதல் மூலமா க ஒருவருக்கொருவர் பரிச்சயமாத ல். செக்ஸ் உணர்வு மற்றும் உடலுற வு நோக்கங் களை தவிர்த்து விட்டு, பிறப்புறுப்புகள், மார்பகம் தவிர, வே று இடங்களில் மனைவி மாற்றி கணவன் என்று மாறி மாறி தொட்டுக் கொள்ள வேண்டும். இந்த தொடுத லால் ஏற்படும் சுகத்தை, எங்கு எப்ப டி தொடுவது என்பதையும் அறிய வேண்டும்.
இரண்டாம் நிலையில் தம்பதிகள், ஒருவர் மற்றவரின் உட லில் எல்லா பாகங்களையும் தொடுவது. (மார்பக, பிறப்புறுப்பு உட்பட). மாற்றி மாற்றி செய்யவேண்டும். இந்த நிலையிலும் நோக்க ம் தொடுதல் உணர்வை குவியச் செய்வது தான். உடலுறவுக் கு அனுமதியில்லை. மூன்றாம் கட்டத்தில் தொடுதலை அதிக ரித்து உடலுறவு கொள்வது. உச்சக்கட்டம் அடைவது முக்கியமல்ல. தொடுதலால் ஏற்படும் சுகம் உண ரப்படுதல் முக்கியம்.