Home ஆண்கள் உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது?

உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது?

231

உடலுறவின்போது உங்கள் ஆண்குறி எப் படி இயங்குகிறது? என்ன செய்கிறது? உ ங்களை நீங்களே சுய மதிப்பீடு செய்ய . . .

நீங்கள் மட்டும் இந்த பிரச்சனையால்

பாதிக்கப்படவில்லை. பாதிக்கப் பட்ட பெருவாரியான ஆண்களில் நீங்களு ம் ஒருவர். மனைவியுடன் உறவுகொள்ள நேர்ந்த சில மணித் துளிகளில் விந்து வெளியாகி, உடல் சோர்ந்து உறங்கிவிடும் ஆண்களும், காம இச்சை மேலே செல்ல ஆரம்பித்த சில நேரத்தில் கணவன் எல்லாத்தையும் முடித்து விட்டு உறங்கி விடுகையில் உச்சம்கட்டம் என்பதோ முழு மையான காம சுகம் என்ன என்பதோ அறியாமல் ஏமாற்றத்துடன் வாழ்க்கை யை நடத்தும் மனைவிகளும் இங் கே மிக அதிகம்.

இதற்கு உடல், பழக்கவழக்கம் மற் றும் மனம் சார்ந்த பல காரண ங்கள் உள்ளன.

99% ஆண்கள் சுய இன்பம் கொள்கி ன்றனர். ஆனால் எப்படி, எங்கே, எவ்வளவுநேரம் சுயஇன்பம் காண் கி ன்றனர் என்பது முக்கியமான காரணிக ள். பெரும்பாலும், குளியலறையில், படுக் கை அறையில் என. ஆனால் எல்லோரும் பொது வாக முயற்சிக்கும் ஒரு விஷயம் உண்டு என்றால், அது சீக்கிரம் விந்தை வெளியேற்றுவது. யாரேனும் வருவதற்கு ள் முடித்துவிட வேண்டும் என்கிற முனை ப்பிலேயே அவர்கள் சீக்கிரம் விந்தை வெ ளியேற்றி முடித்துவிடமுயற்சிக்கிறார்கள்.

இந்தப் பழக்கம் அவர்களுக்கு அப்படியே உ டலிலும், மனத்திலும் சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சீக்கிரம் விந்து வெளியே ற்றி பழகிவிட்டதால் உடலும் மனமும் அ தையே பிரதிபலிக்கிறது. அதா வது சீக்கிரம் விந்து வருத்துதல் தான் சுகம் என்று மனதும், சீக்கிரம் விந்து வெளிற்றியே பழக்க ப்பட்டதால் உடலும் அதையே திரும் பவும் செய்கி றது. விளைவு மேலே சொன்ன விந் து முந்துதல் ஒரு பிரச்சனை யாய் உருவெடுத்தல்.

இதை சரிசெய்ய முதலில் ஆண்கள் செய்யவேண்டிய காரியம் ஒன்று உள்ளது. அது தான் சுய மதிப்பீடு.

எப்படிசெய்வது அதை? சொல்கிறே ன். நீங்கள் துணையுடன் காதல் விளையாட்டில் ஈடுபடுகையில், இதை பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். சுய இன்பம் செய்வது போல் மிக வேகமாக அல்லாமல், மெதுவாக.

உறவு கொள்ளுகையில் உங்கள் ஆண்குறி எப்படி இயங்குகிறது, எ ன்ன செய்கிறது, உச்ச கட்டம் வரு கையிலும், விந்து வருகையிலு ம் நீங்கள் உங்கள் குறியில் என்ன உணருகிறார்கள் என்பன போன் றதே அது.

விறைத்தலில் மொத்தம் 4 நிலைகள் உள்ளன.

1) நீளமாதல்
2) பெரிதாதல்
3) முழு விறைப்பு
4) கடின விறைப்பு

நான்காவது நிலையான கடின வி றைப்பு உச்சகட்டம் அல்லது விந்து வருவதற்கு சற்று முன் நிகழும் நிகழ்வாகும். இந்த நிலைகளை ஆண் மிக உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

சரி. இப்போது வழிமுறைகளை ப் பாப்போம்.

1) மூச்சின் சக்தி:

வேகமாக தன்னிச்சையாக மூச் சு விடுவதால் நீங்கள் உங்களி ன் குறியின் மேலே அதிகம் கவனம் செலுத்துவீர்கள். அதனால் அதிகம் தூண்டப்படுவீர்கள். என வே உறவுகொள்ளுகையில் உங்க ள் மூச்சின் மேல் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். அதாவது தன் னிச்சையான வேகமான மூசுவிடு தலாக அல்லாமல் உங்களால் கட் டுப் படுத்தப்பட்ட மெதுவான மற்று ம் ஆழமான மூச்சு விடுதலாக அது அமைய வேண்டும். இந்த மெது வான மூச்சுவிடுதல் உங்களின் அதி கபட்ச உணர்வுகளை கட்டுப்படுத்தி விந்து வருவதை தாமதப்ப டுத்தும்.

அதேபோல மூச்சை வெளி விடுகை யில் சிங்கம் உருமுவதைப் போன்ற லேசான சத்தம் எழுப்பி வாய்வழியா க மூச்சை வெளிவிடவேண்டும். (நீலப்படங்களில் ஆண்கள் இந்த முறையை உபயோகப்படுத்துவதை பார்த்தி ருப்பீர்கள்). இப்படி மூச்சை வெளியேற்று வதால், இந்த சத்தம் உங்களின் விதைப்பை யில் ஆரம்பித்து, அடி வயிறு மற்றும் நுரை யீரலைக் கடந்து உங்களின் வாய் வழியாக வெளியே றுவதாக நீங்க உணருவீர்கள். இதனால் நிச்சயமாக உங்களின் குறியில் இருந்து கவனம் திசை திருப்பப்படும், அத னால் விந்து வருகிறது என்ற உணர் வை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.

2)(PC Muscles) தசையை சுருக்கி விரித்தல்:

இதை எப்படி செய்ய வேண்டுமெனில், நீங்கள் சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப் பாருங்கள். அப் படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்த தசை யை உபயோகிக்கிறீர்களோ அதை தான் இ ங்கே செய்யப் போகிறீர்கள். ஒரே வித்தியா சம் சிறுநீர் கழிக்காமல் அந்த தசையை சுரு க்கி விரிக்கப்போகிறீர்கள். அதாவது விந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுகையில் இதை நீங்கள் செய்ய வேண்டும்.

3)விதைப்பையை இழுத்தல்:

விந்து வருவதுபோல் உள்ள சமயத் தில் உங்களின் விதைப்பை மேலே எழும்பி உங்களின் குறியோடு ஒட் டிக்கொள்ளும். அப்போது அதை மெ துவா விதையுடன்சேர்த்து உங்களி ன் உடலில் இருந்துசற்று கீழே இழு க்கவேண்டும். இதை உங்க மனைவி யேசெய்யலாம். ஆனால் நீங்கள் அ தை அவரிடம் கூறவேண்டும். இல் லாதபட்சத்தில் அவருக்கு உங்களுக் கு விந்துவருவதை உணரத்தெரியா து.

4)குறி மொட்டை நசுக்குதல்:

விந்து வரும் உணர்வு வருகையில் உங்களின் குறியை வெளியில் எடுத்து அதன் நுனி மொட்டை நன்றாக நசுக்கி விடுங்கள். அதனால் ரத ஓட்டம் தடை பட்டு உணர்வுகள் சிறுது நேரத்திற்கு மட்டுப்படும்.

5)மிகச்சிறந்த முறை:

இதை ஒரு பயிற்சியாக தினமும் செ ய்ய வேண்டும். உங்களின் நாக்கை உள்நோக்கி மடித்துமேல் அண்ணத் தைத் தொடுமாறு வைத்து, உங்களி ன் (PC Muscles) தசையை சுருக்கி விரித்து சுருக்கி விரித்து இந்த பயிற்சியை தினமும் 3-5 நிமிடங்கள் செய்ய வேண்டும் இது மிகச் சிறந்த பலனைக்கொடுக்கும்.

6)நெட்டுதல் முறை:

இந்த முறையில் ஆழமாக குறியை பெண் உறுப்பினுள் செலுத்துதல் மற்றும் மேலோ ட்டமாக செலுத்துதல் என்ற இரண்டு முறை இதில் பின் பற்றப்பட வேண்டும். அதாவ து, மேலோட்டமான முறையி ல் மற்றும் ஆழமாக நெட்டுதல் முறையில் குறியை முழுதும் உட் செலுத்தி உறவுகொ ள்ளுதல்.

அதாவது 9 முறை மேலோட்டமாகவும், 1 முறை ஆழமாகவும் உட்செலுத்த வேண்டும். ஏனென்றால் பெண்ணுறுப்பு முதல் 1.5-2.5 அங்குலம் வரை மட்டுமே உணர்ச்சி மிகுந்த பகுதி, ஆழமான பகு தியில் உணர்ச்சி நரம்புகள் அவ்வளவா க இல்லை. அதனால் பெண் அதிகம் தூண்டப்படுவாள். அதிகம் இன்பம் அ னுபவிப்பாள். அதே சமயம், ஆணுறுப்பு முழுமையாக பெண் உறுப்பினு ள் இருந்தால் மட்டுமே, அதிகமா க உணர்ச்சிகள்மேலெழும், சீக்கி ரம் விந்துவரும். ஆனால் மிக சிறிய அளவு மட்டுமே இந்த மு றையில் உட்செலுதப்படுவதால் நீங்கள் விந்தை வெளியேற் றாமல் நீண்டநேரம் உறவுகொள்ள முடி யும்.

7) அவள் இன்பம் அனுபவிப்பதை ரசியுங்கள்:

பெரும்பாலான ஆண்கள் உறவுகொ ள்கையில் தங்களின் மனைவி என்ன உணருகிறார், எப்படி உணருகிறாள் என்பதை ரசிக்க மறந்து தாங்கள் இன் பம் துய்ப்பதிலேயே குறியாய் இருக்கி ன்றனர். அதனால் தங்களின் குறியின் மேல் கவனம் செலுத்துகின் றனர். விளைவு சீக்கிரம் விந்து வந்து விடுகிறது. மாறாக உங்கள் குறியை மறந்து அவளை ரசியுங்கள். அவளின் உடல் எவ்வளவு மென்மையாய் இருக் கிறது, சற்றும் ரோமம்இல்லாமல் பள பளவென்று இருக்கிறது, அவளின் மார் பகங்களை ரசியுங்கள், உறவு கொள் ளகையில் அவள் முனகுவதை ரசியுங் கள். அதனால் நீங்க உங்கள் குறியின்மீது கவனம் செலுத்த மாட்டீர் கள். நீண்டநேரம் உறவுகொள்ளவும் முடி யும்.

கணவன்மார்கள் இதை மனைவியிட மும், மணம் ஆகாத வாலிபர் கள் இதை சுய இன்பம் செய்யுகையிலும் முயற்சித் துப்பாருங்கள். சரியாகசொன்னபடி முய ற்சி செய்யுங்கள். நிச்சயம் நீண்ட உறவி ல் இன்பம் எய்த முடியும். வெறுமனே 1 அல்லது 2 முறை முயற்சித்து விட்டு இது சரி இல் லை என்று குறை கூறாதீர்கள். தொட ர்து முயன்று வெற்றி கிட்டும்வரை செய்யுங்கள். ஒருமுறை வெற்றியை நீங்கள் சுவைத்துவிட்டால், வாழ்நாள் முழுதும் இதைக் கடை பிடித்து இன்ப ம் துய்ப்பீர்கள்.