Home அந்தரங்கம் இரட்டை குழந்தை பிறக்க, எந்த மாதிரியான அணுகுமுறை அவசியம்? சில ட்ரிக்ஸ் மட்டும் போதும்!

இரட்டை குழந்தை பிறக்க, எந்த மாதிரியான அணுகுமுறை அவசியம்? சில ட்ரிக்ஸ் மட்டும் போதும்!

250

ஆரோக்கியமான மா தவிடாய் சுழற்சி 28 நாட்களை கொண்டிருக்கும். இந்த சுழற்சியின் முதல் வாரத்தில் க ருப்பை உட்சுவற்றில் ர த்த போக்கு ஏற்படும். இரண்டாம் வாரத்தில் க ருமுட்டை வெளியே வரும். இந்த சமயத்தில் உ றவு கொண்டால் குழந்தை பெற வாய்ப்புண்டு. க ருமுட்டை வெளியே வருவதை எப்படி கண்டறிவது? அது தெரிந்தால் தானே உ றவு கொள்ள முடியும்?

க ருமுட்டை வெளியே வரும் நேரத்தில், உடலின் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். வெள்ளை நிற திரவம் கசிய ஆரம்பிக்கும். மா ர்பக காம்புகள் மற்ற நாட்களை விட மென்மையானதாக இருக்கும். இந்த அறிகுறிகளை கொண்டு உ டலுறவில் ஈடுபட்டால் க ருவுறுதல் நடைபெறலாம். இவை இல்லாமல் ஓ வுலேசன் கிட் மூலமும் சோதனை செய்து, எப்போது க ருமுட்டை வெளியேறும் என்பதை தெரிந்துகொண்டு க ருமுட்டை வெளியேற இரு தினங்களுக்கு முன்னர் உறவு கொள்ளலாம். ஒருவேளை க ருவுறுதல் நிகழவில்லை எனில் க ருமுட்டை மா தவிடாயாக வெளியேறிவிடும்.

க ருவுறுதலில் ஆணின் வி ந்தணு ஒன்று க ருமுட்டைக்குள் சென்ற உடனே, க ருமுட்டையின் மேலடுக்கு கடினமாகி மற்ற வி ந்தணுக்களை உள்ளே வருவதை தடுக்கும். இதனாலே ஒரு குழந்தை மட்டும் உருவாகிறது. இது தான் பொதுவானது.

இரட்டை க ருவுறுதலை பொறுத்தவரையில், க ருமுட்டையில் ஒரே நேரத்தில் இரு வி ந்தணுக்கள் நுழைந்து விடுவதால் நிகழ்கிறது. அதாவது ஒரே க ருவில் இரண்டு குழந்தைகள். இப்படி உருவாகும் குழந்தைகள் தங்களது உருவம், செயல் மற்றும் சிந்தனைகளில் ஒத்திருப்பார்கள்.

twin-babies love happy-couple

அதுவே மாறுபட்ட தோற்றமுடைய இரட்டையர்கள் எனில், பெண்ணின் அண்டத்தில் இருந்து வெளியேறும் இரு க ருமுட்டையில் இரு வி ந்தணுக்கள் நுழைந்து இரட்டையர்களை உருவாக்குகிறது. இவர்கள் பெரும்பாலும் உருவம், செயல் மற்றும் சிந்தனைகளில் ஒத்திருக்க வாய்ப்பு குறைவே! இரட்டை குழந்தை வேண்டுபவர்கள் அதிகமாக பால், கிழங்குவகை மற்றும் போலிக் அமிலம் நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவை ஒன்றிற்கு மேற்பட்ட க ருமுட்டைகளை உற்பத்தி செய்ய உதவும். அப்போது தான் வி ந்து ஒன்றிற்கு மேற்பட்ட க ருமுட்டையை துளைத்து இரட்டை குழந்தையை உருவாக்கும்.

முன்னதாக குடும்பத்தில் இரட்டை குழந்தை பிறந்திருத்தல், 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் உயரமாக இருக்கும் பெண்கள் என இது போன்ற வாய்ப்புகள் இரட்டை குழந்தை பிறப்பின் வாய்ப்பை அதிகமாக்கும். முதல் குழந்தைக்கு பிறகு இரண்டாவது குழந்தை இரட்டையாக இருக்கவேண்டி முயற்சி செய்தாலும் சாத்திய கூறுகள் அதிகம் என்கிறது ஆராய்ச்சி.

இது இல்லாமல் சில உ டலுறுவு நிலைகளும் இரட்டை குழந்தை ஆசையை சாத்தியமாக்கும். அதாவது ஒரு க ருவுறுதல் நிகழந்த உடனே, இடைவெளி இன்றி அடுத்த க ருவுற்றல் நிகழ்ந்தால் இரட்டை குழந்தைக்கு வாய்ப்புண்டு. இதில் ஆழமான வி ந்து ஊடுருவல் முறைப்படி உறவு கொள்ளுதல் இரட்டை குழந்தை ஆசையை சாத்தியமாக்கும் என்கிறது மருத்துவ உலகம்.