Home பெண்கள் பெண்குறி இந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா?… இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோங்க…இதுலயே 4 வகை இருக்காம்…

இந்த இடத்தைப் பற்றி உங்களுக்கு முழுசா தெரியுமா?… இப்பவாச்சும் தெரிஞ்சுக்கோங்க…இதுலயே 4 வகை இருக்காம்…

112

பெண்ணுறுப்பு என்பது ஆண்களைப் பொருத்தவரையில் மன்மதத் திறவுகோல். அதுதான் சந்ததியை விருத்தி செய்யும் இடம். ஆனால் அநை்த இடம் எல்லா பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும் இது.

பெண்ணுறுப்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுவேறு வடிவில் இருக்கும்.

பெண்களுடைய உறுப்பை நான்கு வகையாகப் பிரிக்கலாம்.

அதாவது,

தாமரை மொட்டுபோல் குவிந்தது

வளர்பிறை போல் வட்டமானது

மடிப்பாகச் சேர்ந்திருப்பது

எருமை நாக்குபோல் தடித்தது என நான்கு வகையாகும்.

பெண் உறுப்பின் அருகே, ஆண் குறி போன்று ஒரு நாடி இருக்கும். அதை விரலால் சுழற்றினால் பெண்ணுக்குக் காம நீர் வெள்ளம்போல் பெருகும்.

ஆண்-பெண் கலவியின்போது எத்தனை வகைகளில், எந்தெந்த புது முயற்சிகளில் எல்லாம் ஈடுபட முடியுமோ, அத்தனையும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.

ஒவ்வொரு வகையுமே, புதுவகையான இன்பத்தைத் தரக்கூடியவை.

பெண் கீழே படுத்துக்கொண்டு, ஆண் மேலே இருப்பது ஆரம்ப நிலை என்றாலும், பெண் மேலே இருந்து செயலாற்றுவது, அவளுக்கு விரைவில் காம நீர் சுரக்க வழிவகுக்கும்.

இதுதவிர, ஆண்-பெண் உறுப்புகளைச் சுவைத்தல் என்பதும் கலவியில் ஒரு பகுதியே ஆகும்.

கலவியின்போது பல்வேறு கதைகள் பேசி, உச்சத்துக்கு இருவரும் செல்வதே பேரின்பமாகும்.

உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள், ஒருவருக்கு ஒருவர் ஆசை இல்லாதவர்கள், ஊருக்காக வாழ்பவர்கள், கலவிக்கென தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ளாதவர்கள், பிறருடன் தொடர்பு கொண்டிருப்பாரோ என்று எப்போதும் சந்தேகம் கொண்டிருப்பவர்கள் எல்லாம் காமத்தின் எதிரிகள்.

இவர்களால் குடும்ப வாழ்வு அழிந்துபோகும்.

கலவி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் கிடைத்திருக்கும் அரிய பேறு.

இதை மிகச்சரியான வழியில் பயன்படுத்தி, இன்பத்துடன் வாழ வேண்டியதுதான் மனிதனாகப் பிறந்ததன் பயன்.

இந்த உலகில் எந்தச் செலவும் இல்லாமல் கிடைக்கும் மிகச் சிறந்த ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது கலவி இன்பம்தான்.

இந்த இன்பத்துக்குத் தடைபோடுவது அல்லது தவிர்ப்பது, வாழ்நாளில் மனிதர்கள் செய்யும் மாபெரும் தவறு.