Home ஜல்சா ஆபாச படத்தால் 4 ஆண்களின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

ஆபாச படத்தால் 4 ஆண்களின் வாழ்க்கையை சீரழித்த பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்!!!

35

சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசத் திரைப்­ப­டங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யா­கி­யி­ருந்த பெண் ஒருவர் நான்கு முறை திரு­மணம் செய்தும் தாம்­பத்­தி­யத்தில் திருப்­தி­ய­டை­யாத கார­ணத்தால் அனைத்து திரு­மணத் தொடர்­பு­க­ளையும் துண்­டித்­துள்ள சம்­ப­வ­மொன்று காலி பிர­தே­சத்தில் இடம்­பெற்­றுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

அழ­கிய தோற்­றத்­தைக்­கொண்ட 29 வய­தான இப்பெண் அதி­க­ள­வாக ஒப்­பனை செய்து தனது அழகை மெரு­கேற்­றி­வரும் இவர் 2005 ஆம் ஆண்டு தனது 17 ஆவது வயதில் முத­லா­வது திரு­மணம் செய்து கொண்ட நிலையில் அத்­தொ­டர்பின் மூலம் அவ­ருக்கு குழந்தை ஒன்றும் பிறந்­துள்­ளது.

இந்­நி­லையில், முத­லா­வது கணவர் திரு­ம­ணத்தின் பின்னர் தொழி­லுக்­காக வெளி­நாட்­டுக்கு சென்­றி­ருந்த போது இப்­பெண்­ணுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்­பட்­டி­ருந்த நிலையில் முத­லா­வது திரு­மணம் நிறை­வ­டைந்து இரண்டு வரு­டங்­க­ளுக்கும் குறை­வான காலப்­ப­கு­தியில் 2007 ஆம் ஆண்டு இரண்­டா­வது திரு­மணம் செய்­துள்ளார்.

எனினும், இரண்­டா­வது கண­வ­ரி­டமும் தனக்கு திருப்­தி­யில்­லாத கார­ணத்­தினால் 3 வரு­டங்­களே இந்த திரு­மண வாழ்க்கை நிலைத்­தி­ருந்­தது.

அதன்­பின்னர் அவர் தனக்கு ஏற்­க­னவே இரு தட­வைகள் திரு­ம­ண­மா­கிய விட­யத்தை மறைத்து மற்­று­மொ­ரு­வ­ருடன் காதல் தொடர்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த நிலையில் அந்­ந­பரை 2010 ஆம் ஆண்டு மூன்­றா­வ­தாக மணந்­து­கொண்டார்.

ஆன­போ­திலும் இரண்­டொரு வரு­டங்­களில் அவ்­வாழ்க்­கையும் அவ­ருக்கு கசந்­து­போ­ன­மை­யினால் குழந்­தை­களை பெற்­றுக்­கொள்­ளா­மலே வாழ்ந்து வந்த நிலையில் முன்­ன­தாக தான் மூன்று தட­வைகள் திரு­ம­ண­மான விட­யத்தை மறைத்து, 2014 ஆம் ஆண்டு மற்­று­மொ­ரு­வரை காத­லித்து அதே வருடம் அவரை பதிவுத் திரு­மணம் செய்து கொண்டு 4 ஆவது கண­வ­ரான அந்­ந­ப­ருடன் புதிய வாழ்க்­கையை தொடங்­கி­யுள்ளார்.

இந்­நி­லையில், நான்­கா­வது திரு­மணத் தொடர்­பி­னூ­டாக மீண்­டு­மொரு முறை குழந்தை ஒன்றை பிர­ச­வித்தார். குழந்தை பிறந்த சிறிது காலம் செல்­கையில் தற்­போ­தைய திரு­மண வாழ்க்­கைக்கும் முற்­றுப்­புள்ளி வைக்க எத்­த­னித்­துள்ளார்.

அதற்­கி­டையில் தனது அழ­கிய மனைவி சிறு­வ­ய­தி­லி­ருந்தே ஆபாசப் படங்­களை பார்ப்­ப­தற்கு அடி­மை­யாகி வந்­தி­ருந்த விடயம் நான்­கா­வது கண­வ­ருக்கு தெரி­ய­வந்­த­துடன் அப்­பெண்ணால் மறைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த முந்­தைய மூன்று திரு­ம­ணங்­க­ளுக்கும் சாட்­சி­யான 3 திரு­மணச் சான்­றி­தழ்­களும் கண­வ­ருக்கு கிடைத்­துள்­ளன.

இத­னை­ய­டுத்து, நான்­கா­வது கணவர் மூன்று திரு­மண சான்­றி­தழ்­க­ளையும் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் தனது மனைவிக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில், விவாகரத்து பெறாமல் பலரை திருமணம் செய்து மோசடி செய்த குற்றச்சாட்டில் நான்கு கணவர்களின் மனைவியான 29 வயதான சந்தேகநபருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.