கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாய்க் குமட்டலைத் தடுக்க‍ . . . எளிய வழிகள்

பெண்கள், கர்ப்ப‍மாக இருக்கும்போது வாய்க்குமட்ட‍ல் ஏற்படுவது இயற்கையே என்றாலும், இந்த வாய்க் குமட்ட‍ல் அவர்களுக்கு ஒருவித அசௌகரியத்தை ஏற்படுத்தும். இந்த வாய்க் குமட்ட‍லை தடுக்க‍ கீழ்க்காணும் சிறந்த எளிய வழிகளை பின் பற்றி பயனடையுங்கள் *...

ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்களுக்கு

ஆண் குழந்தைக்கு ஆசைப்படாத பெண்கள் யார்தான் இல்லை?அப்படி ஆண் குழந்தை பெற விரும்பும் பெண்கள், கர்ப்ப காலத்தின் துவக்கத்தில் அவசியம் காலை உணவை உட்கொள்ள வேண்டும். என்று கூறுகிறது சமீபத்திய மருத்துவ ஆய்வு...

கர்ப்பமாக இருப்பதை அறிய சில எளிய வழிகள்!

கர்ப்பமாக இருக்கிறீர்களா இல்லையா என்று குழப்பமாக இருக்கிறதா? இதோ அதனை கண்டறிய சில எளிய வழிகள் உள்ளன. ஒவ்வொரு பெண்ணும் தான் கர்ப்பமடைந்ததை அறிந்திருந்தாலும் அல்லது அறியாமல் இருந்தாலும், அவருடைய உடல் மற்றொரு...

கர்ப்ப காலத்தில் தாய் உடல் எடை எவ்வளவு அதிகரிக்க வேண்டும்?

கர்ப்ப காலத்தில் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலம், சரியான அளவு உடல் எடை அதிகரித்தால், கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கிடைத்து, குழந்தை நன்றாக வளர்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.கர்ப்பிணிகளுக்கு...

கர்ப்பிணிகள் புளிப்பு சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

கர்ப்பகாலத்தில் பெண்கள் மாங்காய் சாப்பிடுவது, சாம்பலை ருசிப்பது போன்ற பழக்கவழக்கங்களை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இப்படி காரசார, புளிப்பு உணவுகளை உட்கொள்வது சரிதானா? என்று யாருக்கும் தெரிவதில்லை. கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு உமிழ்நீரின் சுரப்பு அதிகமாக...

பிரசவத்திற்கு பின் உறவிற்கு அவசரமா? : மருத்துவர்கள் ஆலோசனை

பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ் உறவு வலி நிறைந்த அனுபவமாக உள்ளதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர். பிரசவத்தின் தன்மை பொருத்தே பெண்களுடன் உறவை தொடரவேண்டும். என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இங்கிலாந்தில் பிரசவத்திற்கு பிந்தைய செக்ஸ்...

மசக்கையை சமாளிக்க முடியாமல் அவதியா?

கர்ப்பம் தரித்த பெண்களுக்கு முதல் மூன்று மாதங்களுக்கு மசக்கை ஏற்படுவது மிகவும் சாதாரண ஒன்று. மசக்கையின் ஆரம்பமும், எத்தனை நாட்கள் தொடரும் என்பதில் மட்டும் சிறிய வேறுபாடுகள் இருக்கும்.கர்ப்பம் தரித்ததும் பெண்ணின் தேகம்...

பிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்?!

“இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால்...

கர்ப்பிணியின் சத்துணவு

கர்ப்பிணியின் சத்துணவு மனித சமுதாயம் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து வந்த காலம் வரை நோயை எதிர்க்கும் ஆற்றலைப் பெற்றிருந்தது. ஆனால் இயற்கையோடு எதிரான செயல்களை இன்பமாய் எண்ணி வாழும் இன்றைய மக்கள் பெரும் துன்பத்திற்கு...

கர்பவதிகள் கவனிக்க வேண்டியவை

கர்ப்பவதிகள் பாலில் குங்குமப்பூ கலந்து அருந்தினால் சிவப்பான குழந்தை பிறக்கும் என்ற ஒரு கருத்து நிலவுகிறது. உண!மையில் அப்படியா? என்றால் இல்லை. குங்குமப்பூவிற்கும் குழந்தை சிவப்பாகப் பிறப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாலின்...