Home பாலியல் Udal Uravu Inpam பெண்களை சூடேற்றும் சில மந்திரங்கள் இதோ.! வயது வந்தவர்கள் மட்டும்.!

Udal Uravu Inpam பெண்களை சூடேற்றும் சில மந்திரங்கள் இதோ.! வயது வந்தவர்கள் மட்டும்.!

760

teen age boy, teen girl kelvi, paruva penkal, penkal paaluravu kelvi,Body Scent For Sexual Attraction,aanmai kuraivukku ,pennin suyainpa kelvi,udal uravu inpam,Sex Therapy செக்ஸில் ஆண்களைப் போன்று பெண்கள் அவ்வளவு எளிதாகவோ அல்லது விரைவாகவோ திருப்தி அடையமாட்டார்களாம். பெண்கள் எல்லாவற்றிலும் உச்சத்தை எட்டுவதில்லையாம்.

பெரும்பாலான ஆண்கள் தங்களது துணையை உறவில் திருப்திப்படுத்த முடியாமல் மிகவும் கஷ்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றது. அப்படி திருப்தி அடையாத பெண்களுக்கான காரணங்கள் இதோ.

பிடிக்காத திருமணமாக இருக்கலாம், இதனால் மனதில் வேறு ஒரு ஆணை நினைத்து கொண்டிருப்பார்கள் அந்த சமயத்தில் தன்னுடைய கணவரிடம் அந்த உறவில் ஈடுபட்டாலும் அவர்களால் உச்சத்தை எட்ட முடிவதில்லை.

மேலும், மனமும் உடலும் சேர்ந்து ஒருங்கிணையாததுதான் படுக்கறையில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. ஒரு வேளை ஆண்கள் உறவில் உச்சத்தை எட்டிவிட்டால் அந்த சுகத்தை 5 முதல் 13 விநாடிகள் வரை அனுபடிக்க முடியுமாம்.

ஆனால் பெண்களோ 12 முதல் 30 விநாடிகள் வரை அனுபவிக்க முடியும். அது போன்ற உச்சத்தை எட்டுவதற்கு ஆண்கள் தங்களின் முழு பலத்தையும் காட்ட வேண்டும்.

உறவுக்கு முன்னர் தங்களின் துணையிடம் முதலில் மனசு விட்டு பேசுங்க, அதுக்கு அப்புறம் அவங்களுடன் உறவில் ஈடுபடுங்கள். எப்போதும் எடுத்த கவுத்த என செய்யக்கூடாது. அனைத்திற்கும் நிதானம் தேவை. இதனை பணிவாக செய்தால் கண்டிப்பாக உங்களுடைய துணையை திருப்திபடுத்த முடியும்.

அந்த விசயத்தில் திருப்தி அடைந்தால் மட்டுமே ஆண்களால் வேலை பார்க்க முடியும்… ஆய்வில்…

உடல் ஆரோக்கியமாக இருந்தால், மனமும் ஆரோக்கியமாக இருக்கும். தம்பதிகளுக்கிடையே மன ரீதியான இணைப்பை ஏற்படுத்துவது உடலுறவு தான். உடலுறவில் முழுமையான இன்பதை பெற்றால், அவர்கள் எல்லா விஷயங்களிலும் சிறப்பாக இருக்கின்றார்கள்.

அதில் அவர்களுக்குபிரச்சனைகள் ஏற்படும் பொழுது, அலுவலக வேலையிலும் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கின்றார்கள். உடலுறவில் முழு திருப்தியை பெறும் பொழுது, அவர்கள் அலுவலக வேலையிலும் அதிக ஆர்வதோடு செயல்படுகின்றார்கள் என்று புதிய ஆய்வு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அதிலும், பெண்கள் உடலுறவில் உச்சநிலையை அடையும் பொழுது, அவர்களுடைய மற்ற வேலைகளிலும் அதிக ஆர்வத்தோடு செயல்படுகிறார்கள் என்று மற்றொரு ஆய்வு கூறுகின்றது.

அதாவது, உடல் உழைப்பும் மற்றும் உடலுறவு இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே ரீதியான ஒன்றாகத்தான் இருக்கின்றது. இரண்டிலுமே ஒரே ஆர்வத்தையே கொள்கின்றனர். இரவில் உடலுறவில் முழு திருப்தியை பெறும் பொழுது, அடுத்த நாள் அலுவலகப்பணியில் சுறுசுறுப்பாக செயல்பட முடியும் என்று கூறுகின்றார்கள்.

இந்த ஆய்வு தம்பதிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்டுத்தியுள்ளது. ஏனென்றால், நிறைய பேர் அலுவலகப்பணியில் ஒரு ஆர்வமே இல்லாமல் இருப்பார்கள். இந்த தகவல் அவர்களுக்கு தீர்வாக அமையும் என்பது தான் அந்த மகிழ்ச்சி.