Home அந்தரங்கம் உடலுறவுக்கு தயாராவது எப்படி?… தெரிஞ்சிக்கிட்டா யூஸ் ஆகும் பாஸ்…

உடலுறவுக்கு தயாராவது எப்படி?… தெரிஞ்சிக்கிட்டா யூஸ் ஆகும் பாஸ்…

71

காமத்தில் ஈடுபடும் போது தகுந்த முன் விளையாட்டுகளுடன் பெண்ணை கலவிக்குத் தயார் செய்யவேண்டியது மிக அவசியம். வறண்டு போன பெண்ணுறுப்பில் உடலுறவு செய்வது போன்ற கொடுமை எதுவும் இல்லை. பெண்ணுக்கு எரிச்சலும் வலியும் அதிகமாகி வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.

அளவற்ற சுகம் பெற பெண்ணை எப்படி தயார் செய்ய வேண்டியது மிக அவசியம். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதை இப்போது காண்போம்.

முதலில் பெண்ணுறுப்பைப் பற்றிப் புகழ வேண்டும். ஒவ்வொரு பெண்ணுக்கும் பெண்ணுறுப்பு வித்தியாசப்படுகிறது.

அதன் அளவு, தோற்றம், கிளிட்டோரஸ் ஆகியவற்றின் அமைப்பின் தோற்றத்திலும் வித்தியாசப்படுகிறது.

அந்த பெண்ணுறுப்பைப் பார்த்து மகிழ்ந்து அதை அவளிடம் புகழவும் செய்யவேண்டும். இன்று புதிதாக இருக்கிறது என்றோ இன்று நல்ல நறுமணம் வீசுகின்றது என்றோ புகழவேண்டும். எத்தனை முறை புணர்ந்தாலும் அத்தனை முறையும் புகழுங்கள். அந்த புகழ்ச்சிக்கெல்லாம் நிச்சயம் உங்களுக்குப் பலன் உண்டு.

பிறகு பெண்ணுறுப்பை மெதுவாகத் தடவிக்கொடுக்க வேண்டும். பூவைப்போன்ற மென்மையான பாகம் என்பதால் அதிக அழுத்தம் தரக்கூடாது.
அதைக் கசக்கிப் பிழியக்கூடாது. மெதுவாக வருடிக்கொடுங்கள். பின்னர் லேசாகப் பிசைந்து கொடுங்கள். தொடைகளுக்கிடையில் கைபோட்டு உறுப்பில் பட்டும் படாமலும் தடவுவது பெண்களுக்கு அதிகமாக சிலிர்ப்பை உருவாக்கும்.

பெண்ணுறுப்பைச் சுவைப்பதற்கு முன், சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

படுக்கையறையில் மட்டும் வெட்கம், தயக்கம், கூச்சம் இவற்றையெல்லாம் பார்க்கக் கூடாது.

பெண் உறுப்பில் இன்பத்தின் ஊற்றாக இருப்பது க்ளிட்டோரிஸ் என்னும் பாகம். அது பெண்களுக்குப் பெண்கள் மாறுபடும். சிலருக்கு மிகச்சிறியதாக இருக்குமிடம் தெரியாமல் இருக்கும். சிலருக்கு உள்ளடங்கிப் போயிருக்கும். சிலருக்கு பெரிதாக வெளியே தெரியும்.

க்ளிட்டோரிஸ் என்பது எங்கே உள்ளது என்பதைக் கண்டறிந்தால் அந்தப் பெண்ணின் உணர்ச்சி சூட்சுமத்தை உங்கள் கைகளுக்குள் வைத்திருக்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

பெண்ணுறுப்பையும் க்ளிட்டோரிசையும் கையாளும் முன் உங்கள் விரல்கள் ஈரமாக இருப்பது நல்லது. உலர்ந்த விரல்கள் அவர்களுடைய சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும்.

இதுபோன்று சிறுசிறு விஷயங்களையும் கவனமாகக் கையாண்டால் இருவரும் மிக விரைவாக பேரின்பத்தை அடைய முடிய முடியும் என்பதில் சந்தேனம் ஒன்றுமில்லை.