Home அந்தரங்கம் செக்ஸ் உணர்ச்சியை கட்டுக்கடங்காமல் தூண்டும் முன் விளையாட்டுக்களை எப்படி செய்யலாம்?

செக்ஸ் உணர்ச்சியை கட்டுக்கடங்காமல் தூண்டும் முன் விளையாட்டுக்களை எப்படி செய்யலாம்?

227

hqdefaultபாலுறவின் முன்விளையாட்டுக்கள் என்ன என்ன என்பதை இப்போது காண்போம்.

அ. கட்டி அனைத்தல்.
ஆ. முத்தம் தருதல்
இ. கூந்தலை கோதிக்கொடுத்தல்.
ஈ. உடல் முழுவதையும் தடவிக்கொடுத்தல்
உ. மார்பகங்களை இதமாக வருடுதல் / மென்மையாகக் கசக்குதல்/ மார்பகங்களை மெல்ல சுவைத்தல்
ஊ. கன்னங்கள் பின்கழுத்து காதுமடல் கண்கள் நெற்றி உதடுகள் ஆகிய இடங்களில் முத்தமளித்தல்.
எ. வயிறு இடுப்பு பின்புறம் முதுகு என எல்லா இடங்களிலும் மெதுவாகத்தொட்டுத்தடவி தழுவி அவ்வப்போது இறுக்கி அணைத்து முத்தமிடுதல்
ஏ. அவர்க்ளின் பெண்ணுறுப்பை வருடிக்கொடுத்தல்.

மேற்சொன்ன முன் கூடல் வினைகள் தொடக்கமே ஆகும். குறைந்த பட்சம் இச்செயல்களில் அரைமணி நேரம் ஈடுபட்டுவிட்டு பிறகு மிக முக்கியமான முன்கூடல் செயல்களுக்கு வரவேண்டும்.

மிக மிக முக்கியமான முன்விளையாட்டுக்கள்.
பென் உறுப்பில் பல பாகங்கள் உண்டு. அவற்றை முறையாக அறிந்து அதில் செயல்பட்டு முன் கூடல் செயல்களை முழுமையாக நிறைவேற்ற வேண்டும்.

அ. மேடான அல்குல் பகுதி.
இது பெண்களின் அடிவயிற்றுக்குக்கீழே பெண்னுறுப்பின் முன்பக்க மேல்பகுதியில் அமைந்த சதைப்பற்றான சிறப்புப்பகுதி. இதனை பெல்விக் ஏரியா என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அந்தபகுதியில் இதமான மென்மையான மசாஜ் அவரகளை உற்சாகப்படுத்தும்.

ஆ. கிளிட்டோரிஸ் எனப்படும் மொட்டுப்பகுதி.
இது பெண்ணுறுப்பின் திறப்புப்பகுதிக்கு சற்றுமேலே சிறிய முல்லை மொட்டு போலவோ அல்லது முழுமொச்சை அளவிலோ அமைந்த சிறு குருத்து போன்ற பகுதி.இப்பகுதியில் தொடுதல் பெண்களின் காதல் உனர்ச்சியை விண்ணுக்கு கொண்டு செல்லும். இந்த உண்மைகளை பெரும்பாலான ஆண்கள் அறியாததால் அவர்கள் உடலுறவில் முழுஅனுபவத்தையும் சுகத்தையும் பெர இயலாதவர்களாகிவிடுகின்றனர்.இப்பகுதியை மெல்ல வருடுவதன் மூலமும் விரல்களால் நிரடுவதாலும் மெல்ல கசக்கிக்கொடுப்பதாலும் (நாக்கு விரல்கள் ஆணுறுப்பு ஆகியவற்றால் மிருதுவாக உரசுவதாலும் அவர்களின் காம உணர்ச்சி மிக அதிகமாக மேலோங்குவதாக வல்லுனர்கள் கருத்தறிவிக்கிறார்கள்.

எச்சரிக்கை:
மேற்சொன்ன மொட்டுப்பகுதி மிக மிக நாசூக்கான மிருதுவான பகுதி என்பதால் அதை வலுவாகக் கையாள்வதால் நிலைமை தலைகீழாகிவிடும் சாத்தியக்கூறு உண்டு. உணர்வுகள் மேலோங்குவதற்குப்பதில் உணர்வுகளற்றுப்போய் உறவையே வெறுத்துவிடும் நிலைக்குத் தள்ளப்படும் அபாயம் இருப்பதால் மென்மையாகக் கையாளவேண்டியது அவசியம். முரட்டுத்தனத்தால் பெண்களை அடக்கி ஆண்டுவிடலாம் என்று கனவு கூட கண்டுவிடாதீர்கள். அது இயலாத ஒன்று.

மேற்சொன்ன முன்விளையாட்டுக்கள் செயல்களால் பெண்கள் உடலுறவுக்குத் தயாராவதை அப்போது உறுப்பில் ஏற்படும் ஈரப்பதத்தாலும் ஈரக்கசிவாலும் மன்மத நீர் எனப்படும் உணர்வுத்திரவம் உருவாகப்பட்டு பெண்ணுறுப்பு அகண்டு விரிந்து கொடுப்பதாலும் உணரலாம்.

இது மட்டும் போதும் என்று நினைத்துவிடாதீர்கள். அடுத்து ஒரு மிகப்பெரிய உனர்வுச்சுனாமியே இருக்கிறது.