Home அந்தரங்கம் செக்ஸ் உறவில் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய பிடிக்குமாம்… ஆனா கேட்க கூச்சமா இருக்குமாம்…

செக்ஸ் உறவில் பெண்களுக்கு இதெல்லாம் செய்ய பிடிக்குமாம்… ஆனா கேட்க கூச்சமா இருக்குமாம்…

63

பெண்களுக்கு காதலும் சாமமும் நிறையவே பிடிக்கும். அதை அனுபவிக்கவே அவர்கள் மனம் துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் வெளிப்படுத்த மாட்டார்கள். அதிலும் படுக்கையறையில் சில விஷயங்களை செய்து பார்க்க வேண்டுமென நினைப்பார்கள். ஆனால் ஆண்களிடம் அதைக் கேட்கத் தயக்கமும் பயமும் அவர்களுக்கு உண்டு.

அப்படி படுக்கையறையில் ஆண்களிடம் பெண்கள் கேட்கத் தயங்கும் பயப்படும் விஷயங்கள் என்ன?

எப்போதும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பதை விட, பெண்ணின் கண்ணை துணியால் கட்டிவிட்டு, ஆண்கள் சில்மிஷங்களைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி நடந்துகொள்ளும் போது, இருவருக்குமே இது மறக்க முடியாத இரவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அதேபோல், ஆண்கள் அருகில் இருந்தாலும் பெண்கள் வைபரேட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி இன்பம் அடைந்தால், அதை ஆண்கள் தவறாக எடுத்துக் கொள்ளாமல் ரசித்துக் கொண்டிருந்தால் பெண்கள் இன்னும் பலமடங்கு இன்பமடைவார்களாம்.

எப்போதும் போலல்லாமல் வித்தியாசமான பல பொசிசன்களையும் முயற்சி செய்து பார்க்க வேண்டும். எப்போதும் ஆண்களே பெண்களுக்கு மேலிருந்து இயங்காமல் பெண்களை மேலிருந்து இயங்கச் செய்தல் வேண்டும்.
அப்போது ஆணுறுப்பில் ஏதேனும் வலியுண்டானால் அதை அவர்களிடம் எடுத்துக் கூறி, எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொன்னால் அவ்வாறே நடந்துகொள்வார்கள். அப்படி செய்வதில் இருவருக்குமே அளவுகடந்த இன்பம் பெருகும்.

உறவில் ஈடுபடும்போது, ஆண் பெண்ணுறுப்பை தங்களுடைய விரல்களால் தீண்டிவிட வேண்டும். பெண்களுடைய பெண்ணுறுப்பில் சில நேரங்களில் மிக வறட்சியாக இருக்கும். அதுபோன்ற சமயங்களில் உறவில் ஈடுபட்டால் பெண்கள் அதிகம் வலியை உணர்வார்கள். அதனாலேயே அவர்களுடைய பெண்ணுறுப்பைத் தீண்டிவிட வேண்டும்.

உறவில் ஈடுபடும்போது எப்போதுமே பெண்கள் முனக வேண்டும் என்பதில்லை. ஆண்களும் நீ இப்படி இயங்குகிறாய், அப்படித்தான், என்பது போன்ற கொஞ்சம் ஆபாசமான வார்த்தைகளை அவர்களுடைய காதுகளில் சொல்லிக் கொண்டிருக்கலாம்.

இதுபோன்ற விஷயங்களையெல்லாம் பெண்கள் அனுபவிக்கவும் ரசிக்கவும் செய்கிறார்கள். ஆனால் ஆண்களிடம் கேட்கத் தயக்கம் காட்டுகிறார்கள். அதனால் ஆண்கள் அவற்றைப் புரிந்து நடந்துகொண்டால் இருவருக்குமே இன்பம் இரண்டு மடங்காகும்.