காதலிக்கும் போது கண்டிப்பாக நிறுத்தக்கூடாத விஷயம்.

ஒரு உறவு முறியும் போது, அதில் மகிழ்ச்சி அடைவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கலாம். ஆனால் நாளடைவில் முதலில் இருந்த அளவிலான மகிழ்ச்சி இருப்பதில்லை என்பதை நீங்கள் மெல்ல உணர்வீர்கள். இது அனைத்து உறவிற்கும்...

காதலும் காமமும் சாதலும் மனிதனிலும் மிருகங்களிலும்

காதல் இன்றேல் சாதல்…’ என்று பாடினான் மாகவிஞன். அதைக் கேட்டு வயது வேறுபாடின்றி மானிடர்களாகிய நாம் புளகாங்கிதம் அடைகிறோம். ஆம் வாழ்வின் இன்றியமையாத அம்சம்தான் காதல். எனவேதான் மனித வாழ்வில் காதலை முதன்மைப்படுத்திய அவனது...

சுகமான காதல், திருமணத்திற்கு பின் சோகமாக மாறுவது ஏன்?

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தப் பின்னர் அனைவரும் எளிதில் மாறி விடுவார்கள் என்று சொல்லமுடியாது. அதிலும் ஆண்க ள் காதலர்களாக இருந்துவிட்டு,...

நகரத்து பெண்கள் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்

இப்போதெல்லாம் தன் பாய் ஃபிரண்டுகிட்ட இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் ரொம்பவே அதிகம். அதுவும் நகர்களிலும் மாநகர்களிலும் உள்ள பெண்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். பெரும்பாலான நகரத்துப் பெண்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை...

பெண்களை எப்படி ஆண்களின் வலையில் விழ வைப்பது?

ஆண்களின் வலையில் பெண்களை எப்படி விழ வைப்பது என்று பலருக்கு கவலை இருக்கலாம் கவலையை விடுங்கள் ஆனா ஒன்றுங்க நீங்க நினைக்கலாம் என்னடா இவன் பெரிய பிஸ்தாவா இவன் இப்படி...

பெண்கள் நம்மை விட்டு விலக காரணங்கள் என்ன? புரியாத ஆண்கள் இதை படிக்கவும்….

அது பெண்களுக்கே உள்ள இயல்பான ஒன்று. அவர்களுக்கு பாதுகாப்பானராக இல்லாமல், ஏதாவது பிரச்சினை என்றால் பெண்களின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஆண்களை அவர்களுக்கு அறவே பிடிப்பதில்லை. ஆணின் அருகாமையில் இருக்கும் போது ஒருவித பாதுகாப்பு...

காதலித்தவரையே திருமணம் செய்துகொள்ளும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், தீர்வுகளும்

காதல் செய்யும் போது அனைவருக்குமே சந்தோஷமாக, சுகமாகத் தான் வாழ்க்கை செல்லும். ஆனால் திருமண வாழ்க்கைக் குள் நுழைந்தப் பின்னர் அனைவ ரும் எளிதில் மாறிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. அதிலும் ஆண்கள்...

உ‌ங்க‌ள் ந‌ண்பரை‌க் காத‌லி‌க்‌கி‌றீ‌ர்களா?

காத‌ல் எ‌ப்படி வரு‌ம், யா‌ரிட‌ம் வரு‌ம், எ‌‌ங்கு வரு‌ம் எ‌ன்பதெ‌ல்லா‌ம் சொ‌ல்ல முடியாது. காத‌ல் எ‌ன்பத‌ற்கு முத‌லி‌ல் க‌ண் இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்வா‌ர்க‌ள். அ‌ப்படி இரு‌க்க ஒருவ‌ர் தனது ந‌ண்பரையே காத‌லி‌ப்ப‌தி‌ல் ம‌ட்டு‌ம்...

வருங்கால மனைவியுடன் சேர்ந்து திருமணத்திற்கு முன்பே செய்து முடித்துவிட வேண்டியவை!!!

திருமணம் என்னும் ஆயிரம் காலத்து பயிரை அறுவடை செய்யும் முன்பு, நிலத்தை வலுவூட்ட வேண்டியது அவசியம். அதாவது, திருமணம் செய்துக் கொள்ளும் முன்பே, உங்கள் வருங்கால மனைவி / கணவனுடன் மனதளவில் நல்ல...

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற பெண்ணின் அனுபவங்கள்

திருமணம் ஆகாமல் தாயான பெண், அதன் பின்னணி எப்படி இருந்தாலும் இயல்பான வாழ்க்கை நடத்துவது நமது சமூகத்தில் கஷ்டமான காரியம். அப்படிப்பட்ட பெண்ணுக்கு வாழ்வே போராட்டக் களமாகிவிடும். அம்மாதிரியான ஒரு பெண்தான், நிருஷா. அலகாபாத்தைச்...