Home பாலியல் ஆணுறை இன்றி உடலுறவு கொண்ட பிறகு செய்ய வேண்டிய 3 விஷயங்கள்

ஆணுறை இன்றி உடலுறவு கொண்ட பிறகு செய்ய வேண்டிய 3 விஷயங்கள்

43

பாதுகாப்பற்ற உடலுறவின் ஒரு அத்தியாயம் உங்களை மிகவும் தொந்தரவு செய்யா விட்டாலும் கூட, தேவையில்லாத கர்ப்ப்மடையும் பயம், உங்களை முழங்கால்களில் பலமின்றி செய்யக்கூடும்.செக்ஸ் போது பாதுகாப்பு இன்றியமையாததாக இருக்கிறது என்றாலும், பாதுகாப்பற்ற செக்ஸிற்கு வழிவகுக்கும் நிறைய காரணங்கள் இருக்கலாம்- ஆணுறை கிழிதல்,கருத்தடை மாத்திரைகளை அகால வேளையில் உட்கொள்ளல்,உடலுறவுக்கு முன்னர் தயாரற்ற நிலை அல்லது சுத்த அறியாமை. இவை அனைத்துன் நீங்கள் பால்வினை நோய் கடத்தியால பாதிக்கப்படுவது அல்லது தேவையற்ற கர்ப்பம்டைவத்ற்கு அதிக வாய்ப்புகளை அதிகரிக்கும். எனினும் சரியான வழியில் செய்ல்பட்டு இந்த சம்பவங்களைத் தடுக்க் வழிகள் உள்ளன.

அசாதாரணஅறிகுறிகளைப் பாருங்கள்
பாதுகாப்பற்ற உடலுறவின் ஒரு அத்தியாயம் ஆண் பெண் இருவருக்கும் கடத்தப்பட்ட பால்வினை நோய் பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், மற்றும் பெண்களுக்கு பலமடங்கு தேவையில்லாத கர்ப்பமடையவும் செய்கிறது. நினைவில் வைத்துக் கொள்ளவும், நீங்கள் பால்வினை நோயினால பாதிக்கப்பட்டிருந்தால், அதன் அறிகுறிகள் உங்களுக்கு பாதிக்கப் பட்டிருக்கிறீர்கள் என்று தெரியாமலேயே நீண்ட நாள் வரை இருக்கும். எனினும், பின்வரும் அறிகுறிகள் உடலுறவு செயலுக்குப் பின் எல்லாம் சரியாக இல்லை என்று உங்களுக்கு துப்பு சொல்ல உதவும்.,
காரணமற்ற இரத்த போக்கு:இந்த நோய் ஆண்களை விட பெண்கள் தொடர்புடையதாக இருந்தாலும், பிறப்புறுப்பு பகுதிகளில் பாதுகாப்பற்ற உடலுறவிற்குப் பின் சில அளவு ரத்தத்தை ஆண்களும் உணர்வது இயற்கையற்றதல்ல.இது உங்கள் சிறுநீர் பாதை அழற்சிக்குஉடனடி கவனம் தேவை என்று உணர்த்தும் ஒரு அறிகுறியாக இருக்க முடியும்

சிறுநீர் கழிக்கும்போது வலி: இது பொதுவாக சிறுநீர் பாதை நோய் தொற்றின்ஒரு அறிகுறியாக இருக்கும்என்று நம்பப்படுகிறது (யுடிஐ) ஆனால் சில சமயங்களில் பாலியல்நோய் கடத்தப்படும் வாங்கியதாகஒரு அறிகுறியாகவும் இருக்க முடியும்.
பாலியல்போது வலி:நீங்கள் பாதுகாப்பற்ற பாலியல் செயலுக்குப் தாம்பத்ய ஈடுபடுத்தி இருந்தால் உடலுறவுக்கு பிறகுஊடுருவும் காலத்தில் வலியை உணர்ந்தால் (பெண்கள் விஷயத்தில்) மற்றும் அல்லது பின்னர் விந்து வெளியேறும் (ஆண்கள் விஷயத்தில்), அது ஒரு தொற்று விளைவாகஇருக்க வாய்ப்புகள் உள்ளன
சொரியாஸிஸ் மற்றும் புண்கள்பிறப்புறுப்புகளில்சொரியாசிஸ் மற்றும் புண்கள் ஒரு சாதாரண அடையாளம் அல்ல மற்றும் நீங்கள் அவற்றைக்கண்டுபிடிககும் போது உங்கள் சந்தேகமும் உயர வேண்டும்அது, நமைச்சல் வலி அல்லது எரியும் உணர்வு ஏற்படுத்தா விட்டாலும்கூட, உங்கள் மருத்துவரிடம் அதைப் பற்றி உடனே சொல்வது அறிவுறுத்தப் படுகிறது.

பிறகு காலையில் மாத்திரை எடுத்துக் கொள்ளவும்.
பாதுகாப்பற்ற உடலுறவிற்கு மறுநாள் காலையில் நீங்கள் இந்த அறிகுறிகள் எதையும் பார்க்காதிருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அது நீங்கள் கர்ப்பமடையும் சாத்தியக்கூறை தடுக்காது. எனவே இந்த செயலுக்குப்[ பிறகு, விரைவில் ஒரு அவசர கருத்தடை மாத்திரையை விழுங்கவும்.இவை உடனடியாக கவுண்டரில் கிடைக்கும் மற்றும் ஒரு தன்னிச்சையான உடலுறவுக்குப் பிறகு ஒரு சில மணி நேரத்திற்குள் சாப்பிடும் போது ஒரு தற்செயலான கர்ப்பத்தை தடுக்க முடியும் அதன் பலம் மற்றும் திறனைப் பொருத்து, நீங்கள் இந்த மாத்திரையை, பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பின் 48 அல்லது 72 மணி நேரத்திற்குள் சாப்பிடவும்.மாத்திரை ஹார்மோன் எதிர்வினையௌநேர்மாறாகிறதுமற்றும் உருவாக்கப்பட்ட, கருவுற்ற முட்டையைகருப்பை சுவரில்நடுவதைத் தடுக்கிறது

வீட்டில் கர்ப்ப பரிசோதனை செய்யவும்
நீங்கள்எந்த நாட்களில் பாதுகாப்பற்ற செக்ஸ் வைத்தீர்கள் என்பது விஷயமில்லை. உங்கள் பாதுகாப்பானசெக்ஸ்நாட்களில்கூட கர்ப்பமடைவத்ற்கு பெறுவதில் ஒரு நியாயமான வாய்ப்பு உள்ளது. எனவே உங்களுக்கு தேவையில்லாத கர்ப்பம் பற்றி சந்தேகமிருந்தால் மற்றும் உங்கள் மாதவிடாய் நாடகள் அடுத்த மாதமே தாமதமானாலும், உங்கள் நிலையை உறுதிப்படுத்த வீட்டில் ஒரு கர்ப்ப சோதனை செய்யவும்..எவ்வளவு விரைவில் நீங்கள் திட்டமிடாத கர்ப்பத்தைக் கண்டுபிடிக்கிறீர்களோ அவ்வளவு நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.