ஒரே நேரத்தில் இருவருடன் உல்லாச வாழ்க்கை நடத்திய பெண்

0
இந்தியாவில் தமிழகத்தின் நெல்லை பாவூர்சத்திரம் அருகே உள்ள புளிச்சகுளம் கிராமத்தை சார்ந்தவர் வேணி திருமணமானவர்.இவருக்கும் முத்துமலையாபுரத்தை சார்ந்த அசோகன் என்பவருக்கும் பல ஆண்டு காலமாக கள்ள தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இதே ஊரை...

திருமணமான புதிதில்…

0
திருமணம் ஆகும் முன்னரே, பெண்களுக்கு தங்கள் கணவனாக வரப்போகும் நபர் இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்ற ஆசைகள் நிறைய இருக்கும். ஆரம்பத்தில் அழகு சார்ந்திருக்கும் இவை, முதிர்ச்சி அடைந்த...

தூண்டி விளையாடும் பெண்கள் – உளவியல் வேசிகள்!

0
குறிப்பு: இங்கே நாம் பேசப்போகும் விஷயம் கற்பழிப்பு வன்கொடுமை செய்யும் கொடூரமான ஆண்களைப் பற்றி அல்ல! பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுபவர்களின் செயல்களை ஞாயப்படுத்தும் முயற்சியும் சிறிதும் இல்லை. பேசப்போவதெல்லாம் மிகச் சாதாரண...

அவனுக்கு செக்ஸ் மீது உள்ள ஆர்வம் முழுமையாக வற்றிவிட்டிருந்ததா?

0
பிரகாஷ், நந்தினி... தற்செயல் சந்திப்பில் நந்தினியின் புது நிறமும் பழகும் பாங்கும் பிரகாஷுக்கு பிடித்துப் போனது. காதலைச் சொன்னான். சம்மதித்தாள். திருமணம் ஆனது. 5 வருடங்கள் ஆகியும் இதுவரை...

உஷாரய்யா உஷாரு.

0
அவள் வங்கி ஒன்றில் பணியாற்றுகிறாள். அவர் சுயதொழில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இருதரப்பு பெற்றோரும் சேர்ந்து அவர்கள் திருமணத்தை நிச்சயித்தார்கள். இருவரும் ஓரளவு வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால், பெரிய திருமண மண்டபம்...

கள்ளக்காதலுக்கு என் குழந்தையின் உயிரை விலை கொடுத்துவிட்டேன்

0
கள்ளக்காதலுக்கு தன் குழந்தையின் உயிரை விலை கொடுத்துவிட்டேன்“ என்று போலீஸ் விசாரணையில் நெல்லை இளம்பெண் சித்ரா கதறியபடி கூறியுள்ளார். அந்த குழந்தை தூத்துக்குடியில் கொன்று புதைக்கப்பட்ட இடம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். கள்ளக்காதல் பாளையங்கோட்டை...

13 வயது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைக்க முயன்ற பெண்

0
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் கலையரசி (வயது38) பெயர் மாற்றப்பட்டுள்ளது. சமையல் வேலை செய்து வருகிறார். கலையரசியின் கணவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 13 வயதில் மகளும், 10...

உங்களிடம் தீய குணங்கள் இருந்தால் . . .! அவைகளால் உங்களுக்கு உண்டாகும் அதிபயங்கர‍ நோய்கள்!

0
ஒருவருக்கு இருக்கும் தீய குணங்களால் அவருக்கு பிற்காலத்தில் உண் டாகும் அதி பயங்கர நோய்களைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும் கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும் துக்கமும் அழுகையும் சுவாச...

மாணவிகளின் செக்ஸும் குடியும்: கடந்து செல்ல வேண்டிய பாதை

0
கோயம்பத்தூர் கல்லூரி விடுதி மாணவிகள் குடித்து செக்ஸில் ஈடுபடுவதாக இந்த வார ஜூ.வியில் வந்துள்ள அறிக்கையில் அப்பெண்களுக்கு துளியும் குற்றவுணர்வு இல்லை என்று குறிப்பிட்ட கல்லூரியின் ஒரு விரிவுரையாளர் வியக்கும் இடம் வருகிறது....

ஆண் உறவு இல்லாமல் இன பெருக்கம்

0
அந்த இனத்தில் உள்ள ராணி யான பெண் தன்னை க்ளோனிங் செய்து தன்னை போன்று தனது பெண்மகள் களை பெருக்கும் அதிசயம். என்னடா இது வம்பா போச்சு என ஆண்கள் கொதிப்பது புகையாக...