Home இரகசியகேள்வி-பதில் பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் ?

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் ?

740

பெண்களுக்கு எப்போது காம உணர்ச்சி பெருக்கெடுக்கும் ?

காமம் பெருக்கெடுக்கும் நேரம் எது என்று உங்களிடம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்.. அதுக்கெல்லா ம் ஏது பாஸ் கால நேரம், மூடு வந்தால் கூட வே அதுவும் வரும் என்றுதான் பொதுவாக எல் லோரும் பதில் சொல்வார்கள். ஆனால் பெண்களுக்கு எப்போது காமம் பெருக்கெ டுக்கும், உறவு கொள்ள எந்த நேரத்தில் அவ ர்கள் விரும்புகிறார்கள் என்பதை ஒரு சர் வே மூலம் கண்டுபிடித்துள்ளனர். காதல் உணர்வு எப்போதும் நெஞ் சோடு இருக்கும், ஆனால் காம உணர்வு எப்போது வரும், எப்படி வரு ம், எந்த ரூபத்தில் வரும் என் பதைச் சொல்ல முடியாது. ஆனால் வர வேண் டிய நேரத்திற்கு அது கரெக்டாக வந்து விடுகிறது என்பதைக் கண்டுபிடித்துள் ளனர் இந்த சர்வேயில் ஈடுபட்டவர்கள்.

அதாவது சனிக்கிழை ராத்திரி 11 மணி க்குத்தான் பெண்களுக்கு செக்ஸ் பசி ஏடாகூட உச்சத்தில் இருக்குமாம். அந்த சமயத்தில்தான் அவர்கள் உறவில் மிகவும் உற்சாகமாக ஈடுபட ஆர் வம் காட்டுகிறார் களாம். இதுதான் அந்த சர்வேயின் முடிவு. 1000 பெண்களிடம் செக்ஸ் கேள்வி ஒரு பத்திரிகை சார்பில் பெண்க ளின் செக்ஸ் உணர்வு கள் என்ற தலைப்பில் இந்த சர்வே நடத்தப் பட்டது. அதில் 1000 பெண்களிடம் கேள்விள் கேட்கப்பட்டன. அவர்க ள் எப்போது செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள், செக்ஸ் உணர்வு கள் எப்போது உச்சத்தி ல் இருக்கும், எந்த நாளில், எந்த நேரத்தில் என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன. செக்ஸில் இங்கிலா ந்துப் பெண்களுக்கு திருப்தி இதில் இங்கிலாந்தில் செக்ஸ வாழ்க் கையில் பெரும்பாலான பெண்கள் திருப்தியுடன் இருக்கிறார்களாம். இருப்பினும் கடுமையான வேலை ப்பளு, ப்ரீடைம் இல்லாமை ஆகி ய காரணங்களால் தங்களது செக்ஸ் உணர்வுகளுக்கு இடையூறு ஏற்படு வதாக பெரும்பாலான பெண்கள் அலுத்துக் கொண்டனர். ஸ்காட் லாந்தில் 82 சதவீதம் ஓ.கே. ஸ்காட்லாந்து, தெற்கு மற்றும் மேற்கு இங்கிலாந்தில், உள்ள பெண்களில் 82 சதவீதம் பேர் படுக்கை அறை யில் தங்களுக்கு பூரண இன்பம் கிடை ப்பதாக தெரிவித்துள்ளனர்.

தாகத்தில் தவிக்கும் அயர்லாந்துப் பெண்கள் அயர்லாந்துப் பெண்க ள் இந்த விஷயத்தில் ரொம்பவே தாகத் துடன் இருக்கிறார்கள். அதா வது 30 சதவீதம் பேருக்குத்தான் செக்ஸ் வாழ் க்கை திருப்திகரமாக இருக்கிறதாம். உறவுகொள்வதில் அயர்லாந்துதான் முன்னணி அதே சமயம், அயர் லாந்துப் பெண்கள்தான் அதிக அளவில் செக்ஸ் உற வில் ஈடுபடுகி றார்களாம். அதாவது 42 சதவீதம் பேர் வாரத்தில் 3 முறை உறவுக்கு ள் புகுந்து விடுகிறார்களாம். லண்டனை ச் சேர்ந்தவ ர்களில் 33 சதவீதம் பேர் வார ம் மும்முறை உறவு கொள்கிறார்களா ம். திருப்தி… சந்தோஷம் இந்த சர்வே யை நடத்திய பத்திரிக்கையின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துக் கூறுகையி ல், பெரும்பாலான இங்கிலாந்துப் பெண் கள் படுக்கை அறையில் மிகவும் திருப்தி கரமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது சந்தோஷம் தருகி றது என்றார். சனிக் கிழமை ராத்திரி 11 மணிக்கு… இந்த ஆய்வின்போது தான், சனிக்கிழமை இரவு 11 மணிக்கு உறவு கொள்ள பெண்கள் விரும்புவ தாகவும், அந்த சமயத்தில் தான் தங்களுக்கு நல்ல மூடு வருவ தாகவு ம் பெரும்பாலான பெண்கள் சொன்னார்களாம்.

வியாழக்கிழமை காலைதான் சூப்பர் கடந்த ஆண்டு லண்டன் பொருளாதா ரப் பள்ளிநடத்திய ஒரு ஆய்வின்போது வியாழக் கிழமை காலைதான் தம்பதி யர் செக்ஸ் வைத்துக் கொள்ள சரியான தருணம் என்ற சுவாரஸ்ய மான தகவல் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தி ல்தான் செக்ஸ் ஹார்மோன்களைத் தூண்டுவிக்கும் கார்டிசால் எனர்ஜியா னது உடலில் அதீதமாக இருக்குமாம். எனவே அந்த சமயத்தில்தான் செக்ஸ் உணர்வுகளும் பொங்கிப் பெருகுமாம். அந்த சமயத்தில் உறவுகொள்ளும்போ து வியாழக் கிழ மையன்று காலை ஆணின் டெஸ்ட்டோஸ்டீரானும், பெ ண்ணின் ஈஸ்ட்ரோ ஜனும் அந்த சமய த்தில் வழக்கத்தை விட ஐந்து மடங்கு அதிகளவில் சுரக்கும் என்பதால் அந்த சமயத்தில் உறவு கொள்ளு ம்போது அது சிறப்பான உறவாக அமையும் என்பது அந்த சர்வே சொன்ன செய்தியாகும்.

பெண்களை எங்கே தொட்டால் என்ன மாதிரியான சுகம் கிடைக்கும் தெரியுமா?

கூந்தல், கழுத்துப்பகுதி, அக்குள்பகுதி, வயிறு (தொப்புள்), பாதங்கள் ஆகிய இடங்களை தொட்டா லோ அல்ல‍து வருடினாலோ பெண்களு க்கு ஒருவித தனிச்சுகம் கிடைப்ப தாக ஆய்வில் தெரிய வந்துள்ள‍து.

கூந்தலை வருடுவது

பெண்களின் கூந்தலை தொட்டுத் தடவி வருடுவதன் மூலம் தங்களி ன் மனஅழுத்தமும், பாரமும் நீங்கு வதாக பெண்கள் உணர்கின்றனர். இரண்டாவதாக தலையில் உள்ள நரம்புகளை இதமாக வருடுவதன் மூலம் ஒருவித கிரக்கமான நிலை க்கு தள்ளப்படுகின்றனர்.

கண்களின்மீது மென்மையாய் முத்தமிட்டு உதடுகளில் சின்னதா ய் உரசிப் பாருங்களேன். அவர்களு க்கு உற்சாகம் தானாய் பிறக்கும். கடிக்கவேண்டாம், மென்மையாய் சுவையுங்கள். பெண்களின் உண ர்ச்சி நிறைந்த பகுதிகளில் அதுவும் ஒன்று என்கின்றனர் நிபுணர்கள்.

காதுகளை லேசாய் உரசி உசுப்பே ற்றுங்கள். மென்மையாய் கடித்துவிட்டால்போதும் உணர்ச்சி அதிக ரித்து துடிக்க ஆரம்பித்து விடுவார் களாம். கண்ணத்தில் மென்மை யாய் மீசையால் உரசுங்கள். மீசை இல்லாதவர்கள் கைகளால் கோ லம் போடலாம்.

கழுத்தில் காம உணர்வு அதிகம்

கழுத்துப் பகுதியை நோக்கி குனிந்து கொஞ்சம் மெதுவாய் ஊதினாலே ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும். பின்னங்கழுத்தி ல் மெதுவாய் கைகளை வைத்து இதமா க வருடினாலே போதும் அவர்களின் உணர்வுகள் கிளர்ந்தெழுமாம். அப்பகுதி யில் மென்மையாய் முத்தமிடுங்கள் உற்சாக உணர்வு ஊற்றெடுக்கும். அதே போல் மார்பில் தொடுவது பெண்களுக்கு பிடித்தமான ஒன்றாம். கை களால் தொடுவதைவிட முகம் புதைத்து முத்தமிடுங்கள் அப் புறம் உங்களுக்கு சொர்க்கத்தின் பாதை தானாக திறக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

கைகளின் அக்குள் பகுதி

பெண்களின் அக்குள் பகுதியில் உணர்வு நரம்புகள் அதிகம் காண ப்ப டுகின்றனவாம். அங்கே தொட் டு விளையாடுவதும், மென்மையா ய் கடிப்பதும் பெண்களுக்கு பிடித் தமான ஒன்று என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் முழங்கைப் பகுதியை மென்மையாக கடித்து முத்தமிடுவதை பெண்கள் விரும்பு கின்றனராம்.

வயிற்றில் உற்சாகம்

முதுகில் மூழ்கித் திளைக்கும் ஆண்க ளை அநேகம் பெண்கள் விரும்புகின் றனராம். மெதுவாய் தடவி சின்னதாய் மசாஜ் செய்வது பெண்களை கிளர்ச்சிய டையச் செய்யும் என்கின்றனர் நிபுணர் கள். வயிற்றுப் பிரதேசம் மென்மையும், உணர்வுகளும் நிரம்பிய பகுதி அந்தப் பகுதியில் லேசாய் உரசுங்கள். அங்கிருந்து சின்னச்சின்ன தாய் முன் னேறி பெண்மையின் மென்மையான பிரதேசத்தைத் தொடுவதைத் தான் பெண்கள் விரும்புகின் றனராம்.

பாதங்களில் சரணடையுங்கள்

பெண்களின் பாதங்கள் உணர்ச்சிகள் நிர ம்பியவை. அங்கே கைகளால் விளை யாடுங்கள். அது ஒருவித குறுகுறுப்பி னை ஏற்படுத்தும். அதேபோல் பஞ்சுபொ தி பாதத்தில் முகம் புதைத்து மென்மை யாய் வருடுங்களேன். உங்களின் இந்த சரணாகதி நிலையைத்தான் அனைத்து பெண்களும் விரும்புகின்ற னர் என்கின்றனர் நிபுணர்கள்.

பெண்ணின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு நரம்பும் பல வித உணர்ச்சிக் குவியல்களை கொண்டுள்ள து. எனவே எந்த நரம்பினை எங்கே எப்படித்தொ ட்டால் அவர்களின் உணர்ச்சி தூண்ட முடியும் என்பதை தெரிந்துகொண்டு தொட்டு விளையாடு ங்கள் என்கின்றனர் நிபுணர்கள் அசத்துங்களேன் .

பெண்கள், உச்சக்கட்ட‍ம் அடைவதற்கான‌ அறிகுறிகள்

நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட் டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியா தது. மிக ஒருசிலரே இதைத் துல்லிய மாகக் கணித்து விடக் கூடியவர் களாக இருப்பார்கள். இப்படி சந் தேகம் உள்ளவர்கள் சில அறிகுறி களைக் கொண்டு பெண் உச்சக் கட்டம் அடைந்து விட்ட தை அறிந்து கொள்ளலாம்.

அந்த நிலையில் பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடு களை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழை வாய் மிகப் பெரியதாகும்.

இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுத லுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரை த்து நிற்கின்றன. முக்கியமாக இதய த்துடிப்பு அதிகரிக்கும். அதற்கு மேல் உடலுறவில் ஈடுபட விருப்பம் காட்ட மாட்டார்கள். அதை வைத்து உச்சக் கட்ட த்தை அடைந்து விட்டதாகத் தெரிந்து கொள்ளலாம்.

தவிர, குழந்தைபெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண் களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவி கிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமா ணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக் கூடாது.