Home ஆரோக்கியம் ஒரே நிமிடத்தில் மாரடைப்பை தடுக்க வழியிருக்கு… உடனே படிங்க..

ஒரே நிமிடத்தில் மாரடைப்பை தடுக்க வழியிருக்கு… உடனே படிங்க..

34

நம் இதயத்திற்கு தேவையான சத்துப் பொருட்களை அளிக்கும் இருதயக் குழாய்கள் அல்லது அதன் கிளைகளில் அடைப்புகள் ஏற்படும் போது, மாரடைப்புகள் ஏற்படுகிறது.

இத்தகைய மாரடைப்பு பிரச்சனைகள் மூலம் சிலர் மரணத்தைக் கூட தழுவுகின்றார்கள்.

மாரடைப்பு பிரச்சனையை வெறும் 60 நொடிகளில் குணப்படுத்துவதற்கு, ஜான் கிறிஸ்டோபர் என்ற மூலிகை நிபுணர் ஒருவர் சூப்பரான இயற்கை வழியைக் கண்டுபிடித்துள்ளார்.

தேவையான பொருட்கள்

மிளகுத் தூள் – சிறிதளவு

மிளகு – 3

ஆல்கஹால் – 50%

கண்ணாடி பாட்டில் – 1

தயாரிக்கும் முறை

முதலில் கண்ணாடி பாட்டிலில் கால் பகுதியை மிளகுத் தூளால் நிரப்ப வேண்டும்.

பின் மிளகுடன் சிறிது ஆல்கஹால் ஊற்றி அதை நன்றாக அரைத்து, அதை கண்ணாடி பாட்டிலில் சேர்க்க வேண்டும்.

கண்ணாடி பாட்டிலை முழுவதுமாக மூடி வைத்து, ஒரு நாளைக்கு பலமுறை நன்கு குலுக்க வேண்டும்.

பின் இந்த கண்ணாடி பாட்டிலை 2 வாரம் இருட்டான இடத்தில் வைத்து, அதை வடிகட்டி குடிக்க வேண்டும்.

பயன்படுத்தும் முறை

மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளில் பாதிக்கப்பட்ட நோயாளிக்கு 5-10 துளிகள் கொடுத்து, 5 நிமிடம் கழித்து மீண்டும் 5-10 துளிகள் கொடுக்க வேண்டும்.

இந்த முறையை நோயாளி குணமாகும் வரை செய்ய வேண்டும்.

நோயாளி சுயநினைவை இழந்து விட்டால் இதை, அவர்களின் நாக்கின் அடியில் 1-3 துளிகள் வைக்க வேண்டும்.

மிளகு செரிமான அமிலத்தின் உற்பத்திக்கு உறுதுணையாக இருப்பதால், இது செரிமான பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.

மிளகில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பொருட்கள் அதிகமாக உள்ளதால், நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு நல்ல பலன் அளிக்கிறது.