வெயில் கால நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க….!

தகுந்த காலங்களில் தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மைத் தொற்றுக்கு ஆளாகிறார்கள். அதனால் பெற்றோர்கள் குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில் கிருமிகள் மிக வேகமாக வளரும்...

பால் பற்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 8 தகவல்கள்!!!

குழந்தை என்றாலே அழகு தான். அதற்கு ஈடு எதுவுமே கிடையாது. அதுவும் பொக்கை வாயுடன் ஒரு குழந்தை சிரிக்கும் அழகை காண இரண்டு கண்கள் போதாது. அதேப்போல் அதற்கு முதல் முறையாக...

குழந்தைகளுக்கு வயிற்றோட்டம்: தீர்வு முறைகள்

வயிற்றோட்டம் என்பது எல்லோருக்கும் பல நேரங்களில் வருவது சாதாரணமானது. ஆனால், குழந்தைகளுக்கு வயிற்றோட்டம் வந்து விட்டால் தாய்மார்கள் பதறிப் போய் விடுவார்கள். அப்படி திடீரென குழந்தைக்கு வயிற்றோட்டம் வந்தால் என்ன செய்வது? வயிற்றோட்டம் (டையரியா) என்றால்...

பச்சிளம் குழந்தைக்கு தேனா?

தேன் என்றாலே உயர்வானது, எல்லா வியாதிக்கும் அருமருந்து என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் தேன் மலரில் உள்ளபோது சுத்தமாகவே உள்ளது. பின்பு தேனீயால் எடுக்கப்பட்டு தேன்கூட்டில் சேகரிக்கப்பட்டு அதனை எடுத்து நாம்...

குழந்தைகளை மீட்போம்!

கார்ட்டூன் சேனல் ஒன்று நடத்திய ஆய்வு முடிவு, இந்தியாவில் அதிகளவில் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளது. கவலைப்படும் சதவீதத்தில் 711 வயதுக் குழந்தைகள் அதிக அளவில் செல்போனுக்கு அடிமையாகியுள்ளனர். செல்போன் கையில் இல்லாத...

சுட்டிக்குழந்தை கீழே விழுந்து விட்டதா?

சுட்டிக்குழந்தையின் விளையாட்டை அழகாக பார்த்து ரசிக்கலாம், ஆனால் அந்த விளையாட்டினால் அவர்களுக்கு விபரீதம் நடந்தால் அதை தாங்கி கொள்ள முடியாது. அங்கும் இங்கும் ஓடி விளையாடி, நமக்கு மகிழ்ச்சி அளிப்பார்கள். ஆனால் அத்தகைய சுட்டிக்...

உங்க குழந்தை சரியா சாப்பிடறாங்களா

உங்க செல்ல குழந்தையை எப்படி பாத்துகறிங்க.நீங்க எங்கேயாவது வெளியில் கிளம்பும் போதும் சரி வேலைக்கு செல்லும் போதும் சரி குழந்தைகளுக்கு அவசர அவசரமாக சாப்பாடு ஊட்ட கூடாது. *உங்க குழந்தைக்கு அஜீரணம் ஏற்படாமல் பாதுகாக்க...

பிறந்த குழந்தைகள் பற்றிய ஆச்சரியமான விடயங்கள்

பொதுவாக ஒரு குழந்தையின் பிறப்பு என்பது தாயின் மறுபிறவி என கூறுவோம். ஒவ்வொரு தாயும் தன் குழந்தையை பெற்றெடுக்கும் போது ஏற்படும் உணர்ச்சிகளை விவரிக்க வார்த்தையே இல்லை. குழந்தை வளர்ப்பு பற்றி பெற்றோருக்கு தெரிந்திருப்பது அவசியம்....

பெண்குழந்தை வேணுமா? இதப் படிங்க!

கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பதுதான். கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும் ஒரு...

டயாபரால் குழந்தைக்கு அசௌகரியமா ஆபத்தா?

குழந்தை பிறப்பதற்கு முன்பே, மிருதுவான பழைய பருத்தித் துணிகளைத் தேடி எடுத்து, துவைத்துக் காய வைத்து, கத்தரித்து, டஜன் கணக்கில் லங்கோடு தைத்துத் தயாராக வைத்திருப்பார்கள் அந்தக் காலத்து அம்மாக்கள். இன்று லங்கோடு...