Home ஜல்சா காருக்குள் பாவனா சிக்கியது எப்படி: 2 மணி நேரம் நடந்த டாச்சர் திடுக்கிடும் தகவல் வெளியனது

காருக்குள் பாவனா சிக்கியது எப்படி: 2 மணி நேரம் நடந்த டாச்சர் திடுக்கிடும் தகவல் வெளியனது

25

நடிகை பாவனா ஷூட்டிங் ஒன்றை முடித்துவிட்டு, எர்ணாகுளம் பக்கமாக வந்தவேளை அவரது காறை மறித்து அதில் வலுக்கட்டாயமாக 2 நபர்கள் ஏறியுள்ளார்கள். கறுப்பு நிற ரின்ட் அடிக்கப்பட்ட கார் என்பதால் வெளியே இருந்து பார்த்தால் உள்ளே யார் இருக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் குறித்த நபர்கள் அது பாவனாவின் கார் தான் என்று தெரிந்து தான் மறித்துள்ளார்கள். பாவனாவிற்க்கு ஒரு டிரைவர் உள்ளார். அவர் பெயர் சுனில். அன்றைய தினம் அவர் தன்னால் வர முடியாது என்றும். அதனால் வேறு ஒரு ஓட்டுனரை அனுப்புவதாகவும் கூறி வேறு ஒருவரை அனுப்பியுள்ளார்.

முதலில் கார் ஓட்டுனரை சந்தேகப்பட்ட பொலிசார் அவரைக் கைதுசெய்துள்ளார்கள். மேலும் சுனில் என்ற ஓட்டுனரையும் பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இன் நிலையில் காரில் ஏறிய அந்த 2 மர்ம நபர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. ஆனால் 2 மணித்தியாலங்களாக பாவனாவை அங்கே தொட்டு இங்கே தொட்டு பெரும் கொடுமை செய்துள்ளார்கள். மிரட்டி பணியவைத்துள்ளார்கள். அதுபோக அவரை விதம் விதமான போசில் எல்லாம் வைத்து தமது மோபைல் போனில் படம் எடுத்துள்ளார்கள்.

இதன் பின்னரே பாவனாவை ஒரு இடத்தில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளார்கள். இதற்கு குறித்த டிரைவரும் உடந்தை என்று சந்தேகிக்கப்படுகிறது.