Home இரகசியகேள்வி-பதில் Tamilsex Kelvi அந்த உறுப்பு சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.! மருத்துவரின் அன்பான பதில்!

Tamilsex Kelvi அந்த உறுப்பு சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.! மருத்துவரின் அன்பான பதில்!

455

kelvi,sex qustions,paliyal kelvi.,paliyal tipsm, antharanka tips,girls sex tips, frist night tips,hasband wife qustions,antharanga kelvi, antharangam, tamil kama sutra, Tamilsex.com,விஜயலட்சமி பெயர் மாற்றப்பட்டுள்ளது. எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் முடிந்து விட்டது. என்னுடைய கணவர் அன்பாகவும், பாசமாகவும் பார்த்து கொள்கிறார்.

உறவில் ஈடுபட்டவுடன் கணவருக்கு விந்து ஒரு நிமிடத்திலேயே வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான். சுருண்டு விடுகிறார். இதனால் எனக்கு திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தை பாக்கியமும் இல்லை, இதனை சரிசெய்து எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கை கிடைக்குமா?

டாக்டரின் அறிவுரை:

இந்த பிரச்சனை நிறைய ஆண்களிடம் காணப்படுகிற பிரச்சினைதான் இது. உடல் அளவை பொறுத்தவரைக்கும் அவர்களுக்குக் குறையே இருக்காது. மனதளவில் மட்டும் மனைவியை திருப்திப்படுத்த முடியுமா என்கிற கவலையின் விளைவாகவே இப்படி இருப்பார்கள்.

இது போன்றோர்களுக்கு தேவை கவுன்சலிங் மட்டுமே, தாழ்வு மனப்பான்மையை விரட்டுவதற்கு முதலில் அவரை ஒரு சைக்காலஜிஸ்ட்டிடம் (சைக்யாட்ரிஸ்ட் அல்ல) அழைத்துச் செல்லுங்கள்.

அவருக்கு என்ன மாதிரி பிரச்சினை எனத் தெரிந்து, அதற்கேற்ப கவுன்சலிங் கொடுத்தால் அனைத்தும் சரியாகி விடும். பிறகு மருத்துவ சிகிச்சை தேவைப்படுமானால் அதற்கான டாக்டரையும், மருந்துகளையும் பரிந்துரைப்பார்கள்.

இது முதல் கட்ட சிகிச்சை. அடுத்ததாக கணவருக்கு விந்தணு சோதனை செய்ய வேண்டும். அதில் உயிரணுக்கள் எப்படியிருக்கும் என்று தெரிந்து கொண்ட பின்னர் அதற்கேற்ப சிகிச்சை அளித்தால் கரு உடனடியாக வளரும்.

அந்த உறுப்பு சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.! மருத்துவரின் அன்பான பதில்!

தேவி (28) பெயர் மாற்றப்பட்டுள்ளது. என்னுடைய மார்பகங்கள் சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார். இதனால் மற்ற பெண்களுடன் சகவாசம் வைத்திருக்கிறார்.

மார்பகங்களை பெரிதாக்குவதற்கு ஏதேனும் சிகிச்சையோ அல்லது மருந்து இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து வாழ்க்கை பறிபோகாமல் இருக்க வழி சொல்லுங்கள்.

மருத்துவரின் பதில்:

பெண்ணின் மார்பகம் என்பது அவர்களின் பரம்பரை வாகு, உடலமைப்பு போன்ற விஷயங்களை பொறுத்தது.

மார்பகங்கள் என்பவை வியர்வை சுரப்பிகள் என்பதை முதலில் கணவரிடம் சொல்லி புரிய வையுங்கள். சரியான அளவுள்ள உள்ளாடைகள், உடற்பயிற்சி போன்ற சில விஷயங்கள் உங்களது பிரச்சனைகளுக்கு பெரிதும் உதவும்.

மார்பகங்களைப் பெரிதாக்குவதாகச் சொல்லப்படும் மாத்திரைகள், மருந்துகள் போன்றவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். அது எல்லாம் ஆபத்தில் முடியும். எனவே கணவரிடம் பொறுமையாக பேசி புரிய வையுங்கள் சகோதரி.

என் கணவருக்கு அந்த இடத்தில் வலி.. கண்ணீர் விடும் புதுப்பெண்!

பெண் ஒருவர் திருமணமான முதல்நாள் இரவே அவரது கணவன் தலைவலி என்று கூறியுள்ளார்.

இதற்காக மருத்துவரிடம் அப்பெண் கூறியதாவது: கடந்த 10 வருடங்களாக சுய இன்பம் பழக்கம் இருந்ததால் என்னுடைய கணவரால் முதலிரவு அன்றே தலைவலி, உறுப்பில் வலி இருக்கிறது என்கிறார். எனக்கோ செக்ஸ் ஆசை அதிகமாக இருக்கிறது. நான் அவரை குணப்படுத்த முடியுமா? அல்லது விவாகரத்து செய்து விடலாமா?

டாக்டர் அளித்த பதில்:

திருமணம் அன்று நடைபெற்ற சடங்குகளால் சிலருக்கு களைப்பு ஏற்பட்டிருக்கும். பெரும்பாலான தம்பதியருக்கு முதலிரவு முழுமையான இரவாக அமைவதில்லை. கல்லியாணத்தன்றேதான் சடங்குகள் நடைபெற வேண்டும் என்பது கிடையாது.

மனசும், உடலும் சகஜ நிலைக்கு திரும்பிய பின்னர் உடலுறுறவில் ஈடுபடலாம். கணவரின் சுய இன்ப பழக்கத்துக்கும், இதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

தன்னால் மனைவியை திருப்திபடுத்த முடியுமா என்று பயந்து உங்கள் கணவர் உறவை தவிர்த்திருக்கலாம். மற்றபடி ஒன்றும் இல்லை.

எனவே அனைத்திற்கும் மனசுதான் காரணம், உங்கள் கணவரை மனநல மருத்துவரிடம் சென்று கவுன்சிலிங் செய்யலாம். அவரால் செக்ஸ் வாழ்க்கையில் மனப்பூர்வமாக ஈடுபட முடியும்.