Home ஜல்சா லண்டனில் பட்டையைக் கிளப்பிய நொட்டிங் கில் காணிவேல்- இதுவரை 105 பேர் கைது- 6 கத்திக்...

லண்டனில் பட்டையைக் கிளப்பிய நொட்டிங் கில் காணிவேல்- இதுவரை 105 பேர் கைது- 6 கத்திக் குத்துகள்

14

nottinghill1

லண்டனில் நொட்டிங்ஹில் என்னும் இடத்தில் வருடாவருடம் நடக்கும் கறுப்பின மக்களின் கோலாகல விழாவை தான் நொட்டிங்ஹில் காணிவேல் என்று அழைப்பார்கள். வருடம் தோறும் கொலைகள் நடக்கும் இடமாகவும். கத்தி குத்துகள் பல நடக்கும் ஒரு இடமாகவும் நொட்டிங்ஹில் உள்ளது. இங்கே உள்ள சில பகுதிகளுக்கு பொலிசார் செல்லவே அச்சப்படுவார்கள் என்பது உண்மை. இன் நிலையில் காணிவேல் நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது. இதில் முதல் நாளே சுமார் 15 கத்திக் குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 15 வயதுச் சிறுவனு கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளான் என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.

இங்கே நேற்று மட்டும் சுமார் 105 கறுப்பின ரவுடிகளை, பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இதில் 75 பேர் மீது வழக்கு தொடரப்படும் என்று பிரித்தானிய பொலிசார் தெரிவித்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

nottinghill2

nottinghill3

nottinghill4

nottinghill5

nottinghill6

nottinghill7

nottinghill8

nottinghill9

nottinghill10

nottinghill11

nottinghill12