Home இரகசியகேள்வி-பதில் முந்தைய உறவை கணவரிடம் சொல்லலாமா ??

முந்தைய உறவை கணவரிடம் சொல்லலாமா ??

69

0Tamilsex, TAMIL SEX, SEX Tamil, tamil kamakathaikal, tamil sex tips, tamil sex.com, tamildoctor.com, tamilsex, www.tamilsex.com, About sex in tamil, How to sex in tamil, tamil girls sex.com, tamil girls sex com, tamilsex.com, tamil sex com, tamilsex, tamil sex, www.tamilsex.com, tamil sex videos,xxxvideo,antharangam,tamil paliyal kelvikal,கேள்வி :
வணக்கம் பெயர் கவிதா (மாற்றப்பட்டுள்ளது) எனக்கு வயது இருப்பத்து மூன்று..எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க போகிறது..நான் திருமணத்துக்கு முதல் ஒருவரை காதலித்தேன்.அறியாமல் அளவுக்கு மீறி பழகியதால் அவரிடம் எனது கர்ப்பை இழந்து விட்டேன்.இதை எனது வருங்கால புருஷன் தெரிந்து கொள்ளாமல் இருக்க எதாவது வழி இருக்கிறதா? தயவுசெய்து பதில் தரவும்..

பதில் :
நண்பியே உமது பிரச்சினை புரிகிறது. உமது கணவருக்கு எச்சந்தர்பத்திலும் தாங்கள் முதலில் கர்ப்பை இழந்த விடயம் தெரியது. கடலில் ஒரு கப்பல் சென்றால் அந்த பாதையை யாரும் அறிய முடிவதில்லை. அது போலவே பெண்ணுறுப்பும். முதல் உறவில் இரத்தம் வெளியேறுவது என்பது இந்த கால கட்டத்தில் சாத்தியமன்று காரணம் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இன்று பணிபுரிகின்றார்கள். கன்னிதிரை சைக்கில் ஓட்டுதல் ஜிம்மாஸ்ரிக் மற்றும் அன்றாட இதர வேலைகளின் போது கிழிய வாய்ப்புக்கள் உண்டு. உடல்உறவின் போது தான் கன்னித்திரை கிழியும் என்று இல்லை. ஆகவே தங்கள் கணவர் எச்சந்தர்பத்திலும் தாங்கள் முதல் உறவில் ஈடுபட்டது அறிய மாட்டார். தங்கள் வாழ்கை நலனுக்காக தாங்கள் இதை மறைப்பதே நன்று. தேவையற்ற கவலையை விடுத்து. திருமணத்தின் பின் விதம்விதமாக உறவுவைத்து மகிழுங்கள். வாழ்கை அனுபவிப்பதற்கு அது நிச்சயம் நல்ல வழியாக இருக்கவேண்டும் என்பது தான்.
நன்றி

கேள்வி –
வணக்கம் , i m aged for 20 நான் செக்ஸ் சம்பதமான கேள்விகள் கேட்க விரும்புகிறேன் . நான் அதிகளவு சுயஇன்பம் மேற்கொண்டுள்ளேன் . ஆனால் இப்போது நிறுத்த வேண்டும் என்று எண்ணுகிறேன் அதனால் இப்போது சுயஇன்பம் செய்வதை நிறுத்தி விட்டேன். இப்போது என்ன பிரச்சனை என்றால் ஏதாவது செக்ஸ் சியான படங்களை பார்க்கும் போது நான் சுயஇன்பம் செய்யாமலேயே விந்து வெளியே வந்து விடுகிறது இதனை தடுக்க என்ன வழி என்று தயவு செய்து சொல்ல வேண்டும்.இனிமேல் சுயஇன்பம் செய்ய கூடாது என்று சத்யம் மேற்கொண்டுள்ளேன் .ஆனால் இப்போது இந்த மாதிரியான நிகழ்வுகள் ஏற்படும் போது எனக்கு பயமாக இருகிறது நான் என்ன செய்ய வேண்டும் . விந்து முந்துகிறது. நீங்கள் தான் பதில் கூற வேண்டும் .

பதில் –
சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்லசாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை.இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.விந்தை வெளியேற்றுவது பையன்களைப் பலமற்றவர்கள் ஆக்கிவிடாது. ஆனால் விந்து வெளியேறிய பின் களைப்பு தோன்றுகிறது. எந்த உடற்பயிற்சிக்குப் பிறகும் இது தானே நடப்பது. களைப்புத்தன்மை தற்காலிகமானதே. சுயமாய் விந்து வெளியேற்றுவதனால் வளர்ச்சி குன்றிவிடாது.

ஆணுறுப்பு சிறுத்துவிடாது. சுயமாக விந்து வெளியேற்றுவது பாலியல் உந்தலின் ஒரு அம்சமே. இதனை ஏற்படுத்துவது அன்ட்றோஜன் என்னும் ஓமோனின் செயல்பாடே. இதுவே வளர்ச்சிக்கும் பாலியல் வேட்கைக்கும் காரணமாகும்பாலியல் உறவுக்குப் பிறகு மனிதர் சிறிது நேரம் உறங்க விரும்புகிறார்கள். அதுபோலவே சுயமாக விந்தை வெளியேற்றியபின் படுத்துறங்க விரும்புகிறார்கள். பெண்களும் பாலுறவுக்குப் பின் படுத்திருந்தால் யோனிக்குள் புகுந்த விந்து வெளியில் சிந்திப் போகாது. அவர்களுக்கும் பாலுறவுக்குப் பிறகு சற்று களைப்புத் தோன்றும். இத்தகைய களைப்புத் தன்மைதான் கருப்பம் தரிக்க உதவி புரிகிறது. ஆகவே தாங்கள் பயப்படத் தேவையில்லை. மனதினை எப்போழுதும் இலகுவாக வெத்திருங்கள்.
நன்றி