Home ஜல்சா சார் என்னை முதல்ல 3 பேர் ரேப் பன்னாங்க..! அப்புறம் 5 பேர்.. பிறகு…!

சார் என்னை முதல்ல 3 பேர் ரேப் பன்னாங்க..! அப்புறம் 5 பேர்.. பிறகு…!

37

கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு சிவாஜிநகர் பவுரிங் ஆஸ்பத்திரியில் ஒரு பெண் சிகிச்சைக்காக வந்தாள். அந்த பெண் டாக்டரிடம் தன்னை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் குச்பன்ட்-ரபெ-நிfஎ/ செய்து விட்டதாக கூறினார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த டாக்டர் இது குறித்து பாரதிநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

விரைந்து வந்த போலீசாரிடம் சார் கே.ஆர் புரம் பகுதியில் ஒரு கும்பல் என்னை பலாத்காரம் செய்தது என்றார். எனவே பாரதிநகர் போலீசார் போய் கே.ஆர்.புரம் போலீசார் வந்து விசாரித்தனர். அவர்களிடம் சார் ராமமூர்த்தி நகர் பகுதியில் பலாத்கார சம்பவம் நடந்தது என்று கூறினார்.

இப்போது ராமமூர்த்தி நகர் போலீசார் முறை… அவர்களிடம் ஜம்போ சவாரி தின்னை என்ற இடத்தில் 4 பேர் கதற கதற கற்பழித்தனர். கையில் சிகரெட்டால் சூடு எல்லாம் போட்டனர் என்று காயத்தையும் காட்டினார்.மாற்றி மாற்றி பேசியதால் கிறுகிறுத்துபோன போலீசார் இறுதியாக மகளிர் போலீசாரை வைத்து விசாரணை நடத்தினர். அதில் அவர் என் கணவர்தான் என்னை பாலாத்காரம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கூறினார். இதனால் நிம்மதி பெரூச்சு விட்ட போலீசார் நிம்மதி அடைந்தனர்

இதே பெண்தான் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு தனது மகளை கணவர் பலாத்காரம் செய்து விட்டார் என்று புகார் அளித்திருந்தார். அந்த வழக்கில் வெளியில் வந்த கணவன் மனைவி மீது நகை திருட்டு வழக்கு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டு மொத்தத்தில் 3 இடத்தில் வைத்து கணவன் உறவு கொண்டதை, ஒரு சம்பவமாக்கி. தன்னை வெவ்வேறு இடங்களில் கற்பழித்ததாக கூறுகிறார் இந்த பெண். ஐயகோ எங்கே போய் சொல்ல இதனை ?