Home ஜல்சா என்னை நிர்வாணமாக்கி பல இரவுகள் என்னுடன் கழித்தார் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை

என்னை நிர்வாணமாக்கி பல இரவுகள் என்னுடன் கழித்தார் உண்மையை போட்டு உடைத்த பிரபல நடிகை

55

இந்த நடிகையின் உடல் வனப்பு இவர் அணியும் உடை விதங்கள் மற்றும் இவர் சிரிக்கு சிரிப்பு மயங்காதவர்கள் யாரும் இல்லை.

இவர் கடந்த 5 வருடத்துக்கு முன்பு கேரளா திரையுலகில் தேவதையாக வலம் வந்தார் இந்த நடிகை.

இவரை பார்ப்பதற்கு அரசியல் வாதிகள் முதல் நடிகர்கள் வரை தவம்கிடந்ததாக சொல்கிறார்கள். இவர் தன்னுடைய அழகை பயன்படுத்தி பல கோடிகளை சம்பாதித்தாக பொலிசார் இவரை கைது செய்தனர்.

இவருடன் சேர்த்து பல பெரும் புள்ளிகளும் அந்த விவகாரத்தில் வளைக்கப்பட்டன.
டெல்லி வரைக்கும் இவரை அந்த விசயத்துக்கு பயன்படுத்தியாக சொல்லி கண்ணீருடன் இந்த நடிகை கம்பி எண்ணினார்.

இவர் வெளியே வந்தால் என்னமாதிரி குண்டுகளை வீசுவாங்ளோ என எண்ணி அரசியல் வாதிகள் நடுங்கினர்.

சிறையில் இருந்து வந்த இவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பற்றிய சுயசரிதை எழுத ஆரம்பித்தார்.

இவருடைய வாழ்க்கை போராட்டம் தமிழ் வார இதழியில் தொடர்கதையாக வந்தது, இவரை பயன்படுத்தியவர்கள் இதை பார்த்து ஆடிபோனார்கள்.

மேலும் இந்திய அளவில் புகழ்பெற்ற நடிகர்மீது இவர் புகார் கொடுத்தார். என்னை நிர்வாணமாக்கி பல இரவுகள் என்னை உல்லாசம் அனுபவித்து எனக்கு சினிமாவாய்ப்பு தரவில்லை.

மேலும் என்னை நிர்வாணமாக விடியோ எடுத்தார் அந்த நான்கு எழுத்து ஹீரோ. தன்னை வெளி நாடுகளுக்கு வரவழைத்து என்னை வார கணக்கில் எனக்கு இம்சை செய்தார்.

இதனை கேட்டு அதிர்ந்து போனது கேரள திரையுலகம். ஆனால் தற்போது இவர் கொடுத்த புகார் வாபஸ் வாங்கிவிட்டு அமைதியாக உள்ளார்.