Home பாலியல் உடலுறவில் உச்ச‍ம்பெறுவதில் குழந்தை பெறாத / பெற்ற‍ பெண்களும்

உடலுறவில் உச்ச‍ம்பெறுவதில் குழந்தை பெறாத / பெற்ற‍ பெண்களும்

24

images (1)உடலுறவில் குழந்தை பெறாத பெண்களும் குழந்தைப் பெற்ற‍ பெண்களும் உச்ச‍ம்பெறுவதில் உள்ள‍ வித்தியாசம்
நிறைய ஆண்களுக்கு பெண் உடலுறவில் திருப்தி அடைந்து விட் டாளா? இல்லையா? என்ற குழப்பம் வரும். இது தவிர்க்க முடியா தது. மிக ஒரு
சிலரே இதைத் துல்லியமாகக் கணித்து விடக் கூடியவர்களாக இரு ப்பார்கள். இப்படி சந்தேகம் உள்ளவர்கள் சில அறிகுறிக ளை க் கொ ண்டு பெண் உச்சக்கட்டம் அடைந்துவிட்டதை அறிந்து கொ ள்ளலா ம் .
அந்த நிலையில் பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப் பாகும். உள் உதடுகள் வெளி உதடுக ளை வெளியே உந்தித் தள்ளும்., அத னால் பெண் குறியின் நுழைவாய் மி கப் பெரியதாகும்.
இந்நேரத்தில் உள் உதடுகளின் நிறமு ம் நுண்மையான மாறுதலுக்கு உள் ளாகும். இத்தோல் நிற மாற்றத் தைக் கவனித்தால் போ தும் அவள் உச்ச நி லையை நெருங்கிக் கொண்டிருக்கிறாள் எனச் சொல்ல முடியும்.
உறவின்போது உண்டா கும் கிள ர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்ட ப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம் புகள் விரைத்து நிற்கின்றன. முக்கியமாக இதயத்துடிப்பு அதி கரிக்கும். அதற்கு மேல் உடலுற வில் ஈடுபட விருப்பம் காட்டமாட்டார்கள். அதை வைத்து உச்சக் கட்டத்தை அடைந்து விட்டதாக த் தெரிந்து கொள்ளலாம்.
தவிர, குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன் னிப் பெண்களுக்கு இன்ப எழுச் சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகி தம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற் ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.