Home ஜல்சா இஸ்தான் புல் கொலையாளி செக்ஸ் உறவுகொள்ள 3 பெண்களை அனுப்பிய ஐ.எஸ் இயக்கம்

இஸ்தான் புல் கொலையாளி செக்ஸ் உறவுகொள்ள 3 பெண்களை அனுப்பிய ஐ.எஸ் இயக்கம்

17

இஸ்தான்புல் நகரில் புதுவருடத்திற்கு முதல் நாள், இரவு நேர கழியாட்ட விடுதியில் ஒருவர் புகுந்து துப்பாக்கியால் சுட்டு 39 பேரைக் கொலை செய்தார். இதற்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் உரிமைகோரி இருந்தார்கள். துப்பாக்கிதாரி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இன் நிலையில் மறைந்து வாழ்ந்து வந்த அவரை நேற்று முன் தினம் பொலிசார் திடிரேன கைதுசெய்தார்கள். கைது செய்யும் வேளை அவரோடு 3 பெண்களும் இருந்துள்ளார்கள்.

இவர்கள் யார் என்ற விடையம் முதலில் பொலிசாருக்கு புரியவில்லை. இவர் 39 பேரைக் கொலை செய்ததை பாராட்டி. இவர் உடலுறவு கொள்ளவும். ஜாலியாக இருக்கவும் 3 பெண்களை ஐ.எஸ் இயக்கம் அனுப்பியுள்ளது. இந்த விடையம் இன்று தான் பொலிசாருக்கு புலப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது இவர் படுகொலை செய்ய. அதனை பாராட்டி பாலியல் பெண்களை அனுப்பியுள்ளது ஐ.எஸ் இயக்கம்.

அங்கே இறந்துபோன 39 நபர்களின் உறவினர்களும், அழுது புலம்பி தேறமுடியாமல் இருக்கிறார்கள். இங்கே இவர் 3 பெண்களோடு அனுபவித்துக்கொண்டு இருக்கிறார். ஆனால் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்தே அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று ஒரு போட்டு போட்டு அவரை கைதுசெய்துள்ளார்கள்.