Home ஆண்கள் ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி (ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு)

ஆண்குறி பெரிதாக காமசூத்திரம் கூறும் வழி (ஆண்களுக்கு மட்டுமே இந்த பதிவு)

107

09-1452317780-5supposedwaystomakeyourpenisbiggerஆண்குறியை பெரிதாக்கிக் கொள்ளும் ஆர்வம் இல்லாத ஆண்கள் இந்த உலகில் உண்டா? தனக்கு எத்தனை பெரிய ஆண்குறி இருந்தாலும் அதில் எந்த ஆணும் திருப்தி அடைவதில்லை. மனாரிதியாகவே, இவர்களுக்கு, தங்கள் ஆண்குறியை விட, மற்ற ஆண்களது குறி பெரிதாகத் தெரியும்.
சிலர், நீலப்படங்களை பார்த்து அதில் வரும் கேமரா ட்டிரிக்குளால் பெரிதாக காட்டப்படும் ஆண்குறியை பார்த்து அதைப்போல தனக்கு இல்லையே என்று வருந்துவார்கள். ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு பெண் செக்சில் திருப்தி அடைவதற்கும், ஆண்குறியின் அளவிற்கும் எள்ளின் முனை அளவு கூட சம்பந்தம் கிடையாது. ஆனால் பெரிய ஆண்குறியால் தான் பெண்ணை திருப்திப்படுத்த முடியும் என, நினைத்துக்கொண்டு, சிலர், போலி மருத்துவர்களை நாடிச்சென்று, உள்ள ஆண்குறியிலும் பிரச்சினையை உருவாக்கிக் கொள்கின்றனர்.
சரி, ஆண்குறியை பெரிதாக்க, காமசூத்திரம் கூறும் சில வழி முறைகளைப்பற்றி பற்றி இன்றைய பகுதியில் அறிந்து கொள்வோமா…?

சிறிதளவு வெண்காரத்தோடு, மனோசிலை சாதிப்பூவின் இலைச் சாற்றை சேர்த்து நல்லெண்ணை கொண்டு இவற்றை கலந்து, தொடர்ந்து 7 நாட்களுக்குத் தடவி வர,. ஆண்குறி பெரிதாகுமாம். அதே போல, தேன், வெள்ளைக்கடுகு, எள், திப்பிலி, பன்னீர்க்கிழங்கு, உளுந்து, இந்துப்பூ, இவற்றை அரைத்து மர்மஸ்தானம், அக்குள், காது, மற்றும் உடலில் தடவிக்கொண்டடு உடலுறவில் ஈடுபட்டால், ஆண்குறி அளவில் பெரியதாகும்.
ஒரே வண்ணம் உடைய பசுவின் பாலை கொண்டு வந்து, இதில், மயில் துத்த அடிவேரை கலந்து குடித்தால், பெண்ணுக்கு கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்குமாம். சில பெண்களுக்கு கருத்தரித்த பிறகு, கருக் கலைந்து போகலாம். அப்படிப்பட்ட பெண்களுக்கும் ஒரு முறை காமசூத்திரம் கூறி இருக்கிறது. அது என்ன…?
தாமரைப்பூ தண்டு, அல்லித்தண்டு, இலந்தை வேர், தேன், இந்துப்பூ, வெண்டை வேர், இவற்றை அரைத்துச் சாப்பிட்டால் கர்ப்பம் அழியாமல் தடுக்கப்படும். பால், சர்க்கரை, வெண்தாமரைக்கொடி, பத்திராட்சி கொடியின் அடிவேர் இவற்றை அரைத்து நெய்யுடன் கலந்து குடித்தால் கருக்கலைவது தடுக்கப்படுமாம்.
அதே போல பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆவதற்கும் இதில் வழிமுறைகள் சொல்லப்பட்டிருக்கிறது. புறாவின் இறகை, பூச நட்சத்திரத்துடன் கூடிய ஞாயிற்றுக்கிழமையில், பெண்ணின் இடுப்பில் கட்டி பால் குடிக்க வைத்தால், கர்ப்பம் கெடாமல் இருக்குமாம். சில குழந்தைகள் பிறந்த உடனேயே மூர்ச்சையாகி விடும். இப்படிப்பட்ட நேரத்தில், வெள்ளை முளைவேரை சிகப்பு கயிற்றால் இடுப்பில் கட்டினாலும்,. கசப்பு சொரவேரின் ரசத்தை பாதத்தில் பூசினாலும், மூர்ச்சை தெளியுமாம்.
காமசூத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம், இன்றைய விஞ்ஞான யுகத்தில் ஒத்து வருமா என்பது தெரியவில்லை. எதைச் செய்தாலும் மருத்துவரின் ஆலோசனைகளோடு செய்வதே என்றைக்கும், எந்த நிலையிலும் பாதுகாப்பானது என்பதை மட்டும் மறக்காமல் நினைவில் இருத்துங்கள்.